2025 IPL போட்டியில் தோனி விளையாடுவாரா ? – CSK நிர்வாகம் கொடுத்த அப்டேட் !

வரும் 2025 IPL போட்டியில் தோனி விளையாடுவாரா CSK அணி நிர்வாகம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவால் தோனி குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. MS Dhoni

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்படும் போட்டிகளில் ஒன்றாக இருப்பது 20 ஓவர் போட்டிகளை கொண்ட IPL தொடர் போட்டிகளாகும். மேலும் இந்த போட்டிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் போட்டியாக உள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. CSK team management

அந்த வகையில் IPL தொடரில் பெரும்பாலானோர்களால் பெரிதும் விரும்பப்படும் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. அத்துடன் தோனி CSK அணியில் இடம்பெற்றுள்ள காரணத்திற்காக பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களால் விரும்பப்படும் அணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. IPL 2025

வரும் 2025 IPL போட்டியில் CSK அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடுவாரா மற்ற என்று மீண்டும் விவாதம் கிளம்பியுள்ளது. கடந்த 2024 சீசனுடன் தோனி ஓய்வு பெறக்கூடும் என்று கூறப்பட்டது. எனினும் இது குறித்து அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணை !

இந்நிலையில் CSK அணி நிர்வாகம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், முக்கியமான ஒன்று இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வைத்து தோனி குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment