சென்னை துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! Manager பதவிகள் அறிவிப்பு || 40 வயதிற்குள் இருக்க வேண்டும்!

தற்போது Chennai Port Authority சார்பில் Manager பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விண்ணப்பதாரர்களின் வயது 40குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுக ஆணையம்

Manager – 02

நிறுவனத்தின் விதிகளின் அடிப்படையில் மாத சம்பளமாக வழங்கப்படும்

Graduate in B.E./B.Tech in Computer Science & Engineering / Information Technology/specialization in the relevant lT field from a recognized university/ institution.

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

சென்னை

துறைமுகத்தில் திட்டமிடப்பட்ட நேரத்திற்குள் பதிவு செய்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.

சான்றிதழ்கள் மற்றும் பிற விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு, மதியம் 1 மணிக்குள் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு பட்டியலிடப்பட்ட அனைத்து வேட்பாளர்களும் மதியம் 2 மணி முதல் நேர்காணல் செய்யப்படுவார்கள்.

Walk – in – interview நடைபெறும் தேதி: 14.05.2025

நேரடி நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் chennai port authority manager recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment