சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் OSC மையத்தில் வேலை 2025 சார்பில் One stop centre மையத்தில் காலியாக உள்ள 01 மைய நிர்வாகி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் OSC மையத்தில் வேலை 2025
துறையின் பெயர்:
மயிலாடுதுறை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
மைய நிர்வாகி – 01
சம்பளம்:
Rs.35,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
மேற்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
மயிலாடுதுறை மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
மயிலாடுதுறை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
AAICLAS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் || Rs.22500/-
முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலகம்
5ம் தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம்
பால் பண்ணை, மூங்கில் தோட்டம்
மயிலாடுதுறை – 609 305
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 16/06/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 25/06/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- REPCO Bank Clerk Recruitment 2025! 30 CSA பதவிகள் அறிவிப்பு
- Coimbatore Statistics office Recruitment 2025! தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்தால் போதும்!
- LIC நிறுவனத்தில் AAO வேலைவாய்ப்பு 2025! 841 காலியிடங்கள் || செப்டம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்!
- SSC OTR 2025: விண்ணப்பதாரர்கள் பதிவு விவரங்களைத் திருத்த மற்றொரு வாய்ப்பு
- மின்தடை (14.08.2025)! தமிழகம் முழுவதும் நாளை முழு நேரம் மின்வெட்டு செய்யப்படும் பகுதிகள் எவை?