தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி – தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி !

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி - தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி !

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி. தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உட்பட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி JOIN WHATSAPP TO GET … Read more

குன்னூர் பழக்கண்காட்சி 2024 ! மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் !

குன்னூர் பழக்கண்காட்சி 2024 ! மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் !

குன்னூர் பழக்கண்காட்சி 2024 . நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தை முன்னிட்டு கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். மேலும் கோடைகாலத்தை பொறுத்தவரை நீலகிரியில் குளிர் சீதோஷண நிலவுவதால் பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை காண வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது கோடை விழாவின் இறுதி நிகழ்வான குன்னூர் பழக்கண்காட்சி இன்றுமுதல் தொடங்கப்பட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசு – கேரள முதலமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் !

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசு - கேரள முதலமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் !

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசு. தற்போது கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருகிறது. அத்துடன் இந்த தடுப்பணை கட்ட கேரள அரசின் சார்பாக முதற்கட்டமாக 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கே 10 அடி உயரம் மற்றும் 120 அடி நீளத்தில் தடுப்பணை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மேலும் இந்த தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டால் கரூர், திருப்பூர் மாவட்டங்கள் … Read more

சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (மகளிர்) மாணவர் சேர்க்கை 2024 – பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது !

சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (மகளிர்) மாணவர் சேர்க்கை 2024 - பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது !

சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (மகளிர்) மாணவர் சேர்க்கை 2024. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நேரில் மற்றும் ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (மகளிர்) மாணவர் சேர்க்கை 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS கல்வி தகுதி : 8 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க … Read more

ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் – தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அறிவிப்பு !

ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் - தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அறிவிப்பு !

ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அரசி, கோதுமை மற்றும் சீனி போன்ற அடிப்படை உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு குறைந்த விலையில் நியாய விலைக்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் நியாய விலைக்கடைகள் குறித்த நேரத்தில் திறக்கப்படுவதில்லை என பல்வேறு பகுதிகளிலிருந்து குற்றம் சட்டப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது நியாய விலைக்கடைகளுக்கு உத்தரவு … Read more

பிரிட்டனில் ஜூலை 4 ஆம் தேதி பொதுத்தேர்தல் – பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு !

பிரிட்டனில் ஜூலை 4 ஆம் தேதி பொதுத்தேர்தல் - பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு !

பிரிட்டனில் ஜூலை 4 ஆம் தேதி பொதுத்தேர்தல். பிரிட்டன் நாட்டை பொறுத்தவரையில் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் அங்கு பொதுத் தேர்தல் நடத்த வேண்டும். அந்த வகையில் பிரதமர் ரிஷி சுனக் இந்த தேர்தலானது 2024 ஆம் ஆண்டு பிற்பகுதியில் நடைபெறும் என்று பலமுறை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் வெளியுறவு செயலர் டேவிட் கேமரூன் அல்பேனியா பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு அவரை நாடு திரும்பும் படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி … Read more

சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024. இந்த கல்வியாண்டிற்கான இலவச தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து நேரடியாக சமர்ப்பித்து பயிற்ச்சியில் சேரலாம் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு NCVT சான்றிதழுடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS தொழிற்பயிற்சி … Read more

தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன் உற்பத்தி – பாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை !

தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன் உற்பத்தி - பாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை !

தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன் உற்பத்தி. தமிழ்நாடு தற்போது மின்னணு பொருட்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. அந்தவகையில் நாட்டின் 9.56 பில்லியன் மதிப்புள்ள மின்னணு பொருட்களை தமிழகம் ஏற்றுமதி செய்கிறது. இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இந்நிலையில் தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன் உற்பத்தி செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஸ்மார்ட் போன் உற்பத்தி : உலகளவில் … Read more

வங்கக்கடலில் உருவாகிறது ரீமால் புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

வங்கக்கடலில் உருவாகிறது ரீமால் புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

வங்கக்கடலில் உருவாகிறது ரீமால் புயல். வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது, இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழையும், வரும் 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை மிதமானது முதல் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. வங்கக்கடலில் … Read more

பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம் – விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம் - விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம். பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் உள்ளிட்ட 19 வகையான மருத்துவ துணை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மருத்துவ துணை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் : பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி … Read more