தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.05.2024) ! காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.05.2024) ! காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.05.2024). தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET POWER CUT NEWS திருவள்ளூர் – பொன்னேரி துணை மின் நிலையம் டி.வி.புரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம், கொக்குமேடு, மேட்டுப்பாளையம், புலிக்குளம், இலவம்பேடு, அனுப்பம்பட்டு, கந்தன்பாளையம், ஆலாடு, மனோபுரம், … Read more

ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ? – முழு தகவல் இதோ !

ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ? - முழு தகவல் இதோ !

ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு. இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த நிலையில், அந்த வகையில் நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதனையடுத்து மருத்துவ படிப்பில் சேர்வதற்காக மாணவர்களுக்கான விண்ணப்பதிவுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு JOIN WHATSAPP TO … Read more

கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி – அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி - அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி. கோபி செட்டியாம்பாளையத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பரண் கிடாய் பூசையில் ஆட்டுக்கிடாவை வெட்டி அதன் ரத்தத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்ட பூசாரி பழனிச்சாமி உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்டோருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு பூசாரி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆட்டுகிடாயை வெட்டி அதன் ரத்தத்தை குடித்த பூசாரி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் திருவிழாவில் ஆட்டு … Read more

சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை – கடல் சீற்றம் அதிகரித்ததால் நடவடிக்கை !

சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை - கடல் சீற்றம் அதிகரித்ததால் நடவடிக்கை !

சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை. ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து கொண்டு செல்கிறது. மேலும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு வருவது வழக்கம். ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சென்று அந்த காட்சியினை கண்டு மகிழ்வர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தனுஷ்கோடி செல்ல தடை : இந்நிலையில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடல் பகுதியில் வழக்கத்தை … Read more

மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு – கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகையை விட 140% அதிகம் !

மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு - கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகையை விட 140% அதிகம் !

மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு. இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) 2023-2024 ஆம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் ஈவுத்தொகை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இந்திய ரிசர்வ் வங்கி வரலாற்றில் வழங்கப்பட்ட மிக உயர்ந்த ஈவுத்தொகையாகும். மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு JOIN WHATSAPP TO GET DAILY … Read more

வடக்கன் திரைப்படத்தின் டைட்டில் ரயில் என மாற்றம் – சென்சார் போர்டு அனுமதி மறுத்த நிலையில் படக்குழு முடிவு !

வடக்கன் திரைப்படத்தின் டைட்டில் ரயில் என மாற்றம் - சென்சார் போர்டு அனுமதி மறுத்த நிலையில் படக்குழு முடிவு !

வடக்கன் திரைப்படத்தின் டைட்டில் ரயில் என மாற்றம். படத்தின் தலைப்பிற்கு சென்சார் போர்டு உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்ததால் படத்திற்கு வேறொரு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS வடக்கன் திரைப்படத்தின் டைட்டில் மாற்றம் : எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள வடக்கன் திரைப்படம் வரும் மே மாதம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் தலைப்பிற்க்கு மறுப்பு தெரிவித்த சென்சார் போர்டு உறுப்பினர்கள். படத்தின் தலைப்பினை மாற்றினால் … Read more

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு – இஸ்ரேல் கடும் எதிர்ப்பு !

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு - இஸ்ரேல் கடும் எதிர்ப்பு !

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு.கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன பகுதியான காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில் மே மாதம் காசா பகுதியின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்கள் நடத்தியதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறியனர்.இந்நிலையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் முடிவு … Read more

அதானி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு நிலக்கரி வழங்கியதில் ஊழல் – தமிழக அரசிற்கு 6000 கோடி இழப்பு என தகவல் !

அதானி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு நிலக்கரி வழங்கியதில் ஊழல் - தமிழக அரசிற்கு 6000 கோடி இழப்பு என தகவல் !

அதானி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு நிலக்கரி வழங்கியதில் ஊழல். தமிழ்நாடு மின்சார வாரியத்துக்காக அதானி நிறுவனம் சார்பில் 2014 ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி 69,925 டன் நிலக்கரி எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மட்டும் தலா 70,000 டன் நிலக்கரியுடன் 24 கப்பல்கள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதானி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு நிலக்கரி வழங்கியதில் ஊழல் அந்த வகையில் இந்த நிலக்கரியை தமிழ்நாடு மின்சார … Read more

அந்தமானில் மோசமான வானிலை ! 142 பயணிகளுடன் சென்ற விமானம் சென்னை வந்ததது – மீண்டும் நாளை இயக்கப்படும் என ஆகாஷா ஏர்லைன்ஸ் அறிவிப்பு !

அந்தமானில் மோசமான வானிலை ! 142 பயணிகளுடன் சென்ற விமானம் சென்னை வந்ததது - மீண்டும் நாளை இயக்கப்படும் என ஆகாஷா ஏர்லைன்ஸ் அறிவிப்பு !

அந்தமானில் மோசமான வானிலை. அந்தமான் தீவுகளுக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னையிலிருந்து பயணிகளை ஏற்றி சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை திரும்பிய விமானம் : சென்னை விமானநிலையத்திலிருந்து 142 பயணிகளுடன் அந்தமான் நோக்கி சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், இந்நிலையில் அந்தமானுக்கு அருகில் சென்றபோது அங்கு … Read more

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலம் தொடர்பான வழக்கு ! தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலம் தொடர்பான வழக்கு ! தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலம் தொடர்பான வழக்கு. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கலாச்சார மையம் கட்டுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலம் தொடர்பான வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வழக்கு : பசுமை வழிச்சாலையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 22.80 கிரவுண்டு நிலத்தில் ரூ.26.78 கோடி செலவில் கலாச்சார … Read more