சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம் – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு !

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம் - குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு !

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம். கடந்த ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவி எற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு கவர்னர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அந்த வகையில் ஓராண்டு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றிய கங்காபூர்வாலாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் நாளையுடன் அவர் பணி ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு … Read more

யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ் – அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை !

யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ் - அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை !

யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ். பிரபல யூடியூபரும் பைக் ரேஸருமான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் டிடிஎஃப் வாசனின் லைசென்ஸ் தடை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ் அந்த வகையில் இனி வாசன் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து … Read more

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் – சென்னையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் – குடிநீர் வாரியம் அறிவிப்பு !

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் - சென்னையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் - குடிநீர் வாரியம் அறிவிப்பு !

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் தரப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கும் பகுதிகள் : தேனாம்பேட்டை : மந்தைவெளி, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், நந்தனம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை போன்ற பகுதிகள் … Read more

புதிய வகை கொரோனா தொற்று பரவல் ! பொது இடங்களில் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் !

புதிய வகை கொரோனா தொற்று பரவல் ! பொது இடங்களில் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் !

புதிய வகை கொரோனா தொற்று பரவல். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் கொரோனா என்ற வைரஸ் தொற்று பரவியதன் காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது இந்த நிலைமை சீராகி வரும் நிலையில் மேலும் சில இடங்களில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கொரோனா தொற்று பரவல் : … Read more

ஏற்காட்டில் மலர்க்கண்காட்சி இன்று முதல் தொடக்கம் – மாவட்டம் நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது !

ஏற்காட்டில் மலர்க்கண்காட்சி இன்று முதல் தொடக்கம் - மாவட்டம் நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது !

ஏற்காட்டில் மலர்க்கண்காட்சி இன்று முதல் தொடக்கம். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கொடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் அப்போது ஏற்காட்டில் 47 மலர்க்கண்காட்சி இன்று முதல் தொடங்க உள்ளது. மேலும் இன்று தொடங்க உள்ள கோடைவிழாவானது வரும் 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் தொடந்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்காட்டில் மலர்க்கண்காட்சி இன்று முதல் தொடக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஏற்காடு … Read more

மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் செயல்படுத்தப்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் செயல்படுத்தப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சியமைத்து மூன்று வருடங்கள் நிறைவு செய்ததை தொடர்ந்து, பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திமுக தேர்தல் அறிக்கையில் மக்களின் கோரிக்கைகளை விரைந்து நடவடிக்கை எடுக்க மக்களுடன் முதல்வர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் செயல்படுத்தப்படும் அதன் படி முதல் கட்டமாக மனுக்கள் பெறப்பட்டு … Read more

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிட தடை – கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிட தடை - கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிட தடை. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில். அந்த வகையில் தற்போது அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோவிலில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிட தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அசைவம் சமைத்து சாப்பிட தடை : தற்போது வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு அனைத்து முருகன் … Read more

இந்திய மத்திய வங்கி பிசி மேற்பார்வையாளர் ஆட்சேர்ப்பு 2024 ! CBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே !

இந்திய மத்திய வங்கி பிசி மேற்பார்வையாளர் ஆட்சேர்ப்பு 2024 ! CBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே !

இந்திய மத்திய வங்கி பிசி மேற்பார்வையாளர் ஆட்சேர்ப்பு 2024. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் BC Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்ந்தெடுக்கும் முறை, ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய வங்கி பிசி மேற்பார்வையாளர் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION வங்கியின் பெயர் : Central Bank … Read more

ஈரான் நாட்டில் அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு – முழு தகவல் இதோ !

ஈரான் நாட்டில் அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு - முழு தகவல் இதோ !

ஈரான் நாட்டில் அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு. நேற்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் தற்போது ஈரான் நாட்டின் துணை அதிபராக பதவி வகித்து வந்த முகமது மொக்பர் தற்காலிக அதிபராக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஈரான் நாட்டில் அதிபர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஈரான் நாட்டில் அதிபர் தேதி அறிவிப்பு : ஈரான் … Read more

ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் – நடவடிக்கை எடுத்த காவல்துறை !

ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் - நடவடிக்கை எடுத்த காவல்துறை !

ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள். தற்போது சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் ஆபத்தை உணராமல் பல இடங்களில் வீடியோ எடுப்பது மற்றும் ரீல்ஸ் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் மீது நடவடிக்கை … Read more