சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை ! ரூ.100 கட்டணம் செலுத்தி அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம் !

சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை ! ரூ.100 கட்டணம் செலுத்தி அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம் !

சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை. சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் சேவையால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் பணிகளுக்கு அல்லது பொது இடங்களுக்கோ சென்று வர பெரும் உதவியாக இருக்கிறது. மேலும் மெட்ரோவில் புறநகர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களை இணைக்கும் வசதியும் உள்ளது. தற்போது இரண்டு வழித்தடங்கள் மூலமாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் ! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் ! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட். தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் வருகிற 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது 24ஆம் தேதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் … Read more

கொல்லிமலை நீர்விழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை ! நாமக்கல் மாவட்ட வனத்துறை அறிவிப்பு !

கொல்லிமலை நீர்விழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை ! நாமக்கல் மாவட்ட வனத்துறை அறிவிப்பு !

கொல்லிமலை நீர்விழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை. தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள நீர்விழ்ச்சிகளுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கொல்லிமலை நீர்விழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை JOIN WHATSAPP TO GET DAILY NEWS கொல்லிமலை நீர்விழ்ச்சிகளுக்கு செல்ல தடை : நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் உள்ள ஆகாய கங்கை நீர்விழ்ச்சி, மாசிலா அருவி, … Read more

குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு – மாவட்ட நிர்வாகம் முடிவு !

குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு - மாவட்ட நிர்வாகம் முடிவு !

குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திடீர் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கே குளித்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடத்தொடங்கினர். குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு இந்நிலையில் அந்த பகுதியில் குளித்தக் கொண்டிருந்த சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தான். மேலும் 500 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட அந்த சிறுவனின் உடல் … Read more

100 நாள் வேலைதிட்டதிற்கான ஊதிய உயர்வு – ரூ.294 ல் இருந்து ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !

100 நாள் வேலைதிட்டதிற்கான ஊதிய உயர்வு - ரூ.294 ல் இருந்து ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !

100 நாள் வேலைதிட்டதிற்கான ஊதிய உயர்வு. வேலைதிட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தி வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்துவற்காக சுமார் ரூ.1,229 கோடி ரூபாய் தமிழக அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 100 நாள் வேலைதிட்டதிற்கான ஊதிய உயர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS 100 நாள் வேலைதிட்டம் ஊதிய உயர்வு : கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் … Read more

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து ! 10 பேர் பலி 20 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி !

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து ! 10 பேர் பலி 20 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி !

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து. பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலத்திலிருந்து 64 பேர் மதுரா மற்றும் பிருந்தாவன் கோயில்களுக்கு பேருந்து மூலம் புனித யாத்திரை சென்றுள்ளனர். இந்நிலையில் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்த பொது ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள குண்ட்லி மனேசார் பல்வால் நெடுஞ்சாலை அருகில் புனித சுற்றுலா சென்ற பயணிகளின் பேருந்து திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து JOIN WHATSAPP TO GET DAILY … Read more

ஏற்காடு மலர் கண்காட்சி 2024 ! மே 22 முதல் 26 வரை நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

ஏற்காடு மலர் கண்காட்சி 2024 ! மே 22 முதல் 26 வரை நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

ஏற்காடு மலர் கண்காட்சி 2024. கோடைவிழாவை முன்னிட்டு தற்போது சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் தற்போது மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மலர் கண்காட்சியில் 650க்கும் மேற்பட்ட ரோஜா ரகங்கள் மற்றும் சில்வர் லினிங், டேபிஸ் மவுண்டைன் குளோரி போன்ற புதிய வகை மலர் ரகங்கள் காட்சிபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்காடு மலர் கண்காட்சி 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

கோவையிலிருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு

கோவையிலிருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு

கோவையிலிருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையிலும், கோடை விடுமுறை காரணமாகவும் ஊட்டிக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஊட்டிக்கு காரில் செல்ல இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு பஸ்களில் ஊட்டி செல்ல சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். கோவையிலிருந்து ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் JOIN WHATSAPP TO … Read more

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை ! தேசிய தேர்வு முகாமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை ! தேசிய தேர்வு முகாமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை. கடந்த மே மாதம் 5 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் நீட் தேர்வின் வினாத்தாள்கள் கசிய விடப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதன் காரணமாக நீட் வினாத்தாள் சர்ச்சை குறித்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் மத்திய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. JOIN WHATSAPP TO GET … Read more

Whatsapp மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி ! தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு !

Whatsapp மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி ! தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு !

Whatsapp மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி. நாம் பெரும்பாலும் மின் கட்டணம் செலுத்துவதற்கு EB ஆபீஸ்களுக்கோ அல்லது இ சேவை மையங்கள் மூலம் இணையதளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்துவது வழக்கம். ஆனால் தற்போது வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்கள் யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ்அப் செய்தி வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு … Read more