கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம் – தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு !

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு !

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம். தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னையில் இருந்து அதிக தொலைவில் உள்ளதால் பெரும்பாலான மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதை தவிர்த்து வரும் நிலையில் தற்போது மீண்டும் கோயம்பேட்டிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு முன் வந்துள்ளது. கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கம் : … Read more

குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ! நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் – முழு தகவல் இதோ !

குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ! நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் - முழு தகவல் இதோ !

குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு. தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பிரதான அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் தங்கள் விடுமுறை நாட்களை கழிக்கின்றனர். இந்நிலையில் தற்போது குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS குற்றாலத்தில் … Read more

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்டத்தில் கடும் வெய்யில் கொளுத்திய நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் அதிகளவில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : தற்போது தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, … Read more

நாளை முதல் மே 20 வரை ஊட்டிக்கு வருவதை தவிர்க்கலாம் ! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

நாளை முதல் மே 20 வரை ஊட்டிக்கு வருவதை தவிர்க்கலாம் ! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

நாளை முதல் மே 20 வரை ஊட்டிக்கு வருவதை தவிர்க்கலாம். தற்போது தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது. மேலும் இந்த மழைபொழிவானது வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் அடுத்த மூன்று நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் மே 20 வரை ஊட்டிக்கு வருவதை தவிர்க்கலாம் JOIN WHATSAPP TO GET … Read more

உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு உத்தரவு !

உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு உத்தரவு !

உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு. தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் உள்ள இடஒதுக்கீட்டு முறைகள் அடிப்படையில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு : தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீட்டு முறையை உறுதி செய்ய வேண்டும் … Read more

NRCB திருச்சி வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் Young Professional பணியிடம் – தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !

NRCB திருச்சி வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் Young Professional பணியிடம் - தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !

NRCB திருச்சி வேலைவாய்ப்பு 2024. திருச்சியில் செயல்பட்டு வரும் வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் Young Professional பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் NRCB நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர விவரங்கள் குறித்து காண்போம்.nrcb trichy recruitment 2024 NRCB திருச்சி வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : வாழைக்கான தேசிய … Read more

Bank of Baroda வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 ! Office Assistant பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs. 14,000/-

Bank of Baroda வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 ! Office Assistant பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs. 14,000/-

Bank of Baroda வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024. BOB வங்கியின் சார்பில் Office Assistant காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கான மாத சம்பளம் Rs. 14,000. இதன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் முறை அடிப்படை தகுதிகள், தேர்வு செய்யும் முறை போன்றவற்றின் முழு தகவல் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது. Bank of Baroda வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION வங்கியின் … Read more

பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் ! CSK vs RCB போட்டி நடைபெறுவதில் சிக்கல் !

பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் ! CSK vs RCB போட்டி நடைபெறுவதில் சிக்கல் !

பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட். தற்போது ஐபில் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஞாயிற்று கிழமை CSK மற்றும் RCB அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியானது RCB அணிக்கு வாழ்வா, சாவா போட்டியாக கருதப்படுகிறது. தற்போது CSK அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் JOIN … Read more

இயக்குனர் பா.ரஞ்சித்தின் சகோதரர் மீது வழக்குப்பதிவு ! தனியார் இடத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக காவல் நிலையத்தில் புகார் !

இயக்குனர் பா.ரஞ்சித்தின் சகோதரர் மீது வழக்குப்பதிவு ! தனியார் இடத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக காவல் நிலையத்தில் புகார் !

இயக்குனர் பா.ரஞ்சித்தின் சகோதரர் மீது வழக்குப்பதிவு. சென்னை மணலியில் நிலத்தகராறில் பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் மீது தனியார் நிலத்தில் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS இயக்குனர் பா.ரஞ்சித்தின் சகோதரர் மீது வழக்குப்பதிவு : சென்னையில் ரிஷி மற்றும் ஷகிலா ஆகிய இருவருக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஷகிலா தரப்பிற்கு ஆதரவாக பிரபு அவரது கூட்டாளிகளுடன் வந்து தகராறு செய்தாக மணலி … Read more

சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு ! தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு ! தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு. தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் சாலையோரம் உள்ள நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடைபாதை ஆக்கிரமிப்பு : சென்னை மாநகர சாலையோரங்களில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பாத சாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அரசுக்கு … Read more