சவுக்கு சங்கரை பேட்டியெடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது ! டெல்லியில் வைத்து கைது செய்த தமிழக காவல்துறை !

சவுக்கு சங்கரை பேட்டியெடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது ! டெல்லியில் வைத்து கைது செய்த தமிழக காவல்துறை !

சவுக்கு சங்கரை பேட்டியெடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது. காவல்துறையினரை கடுமையாக விமர்சனம் செய்த வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில்,யூடியூப் சேனலில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் வைத்து தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுக்கு சங்கரை பேட்டியெடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது JOIN WHATSAPP TO GET … Read more

காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் கொள்ளை ! கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு !

காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் கொள்ளை ! கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு !

காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் கொள்ளை. தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS நிலக்கோட்டை விளாம்பட்டியில் உள்ள காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் ஷர்மிளா. இந்நிலையில் இவரது வீடு மதுரை மாவட்டம் பாசிங்காபுரத்தில் உள்ளது. … Read more

தமிழ்நாட்டில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை ! அட்சய திருதியை முன்னிட்டு அதிகளவில் நகைகள் விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சி !

தமிழ்நாட்டில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை ! அட்சய திருதியை முன்னிட்டு அதிகளவில் நகைகள் விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சி !

தமிழ்நாட்டில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு நாளுக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியையே, அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அந்த விதத்தில் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அந்த வகையில் அட்சய திருதியை முன்னிட்டு, நகைகடைகள் தங்கம், … Read more

தமிழ்நாடு சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கை 2024 ! ஆன்லைன் விண்ணப்பபதிவு தொடக்கம் !

தமிழ்நாடு சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கை 2024 ! ஆன்லைன் விண்ணப்பபதிவு தொடக்கம் !

தமிழ்நாடு சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கை 2024. தமிழகத்தில் மே 6 ஆம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக சட்ட பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் அரசு சட்ட கல்லூரிகள் உட்பட 23 சட்ட கல்லூரிகளில் ஐந்தாண்டு சட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. தமிழ்நாடு சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கை 2024 JOIN WHATSAPP … Read more

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தற்போது தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி கத்திரி வெயிலின் தாக்கத்தால் மக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துக்காணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு JOIN WHATSAPP … Read more

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு ! ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு ! ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு. கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரால் நிறுவப்பட்ட சத்திய ஞானசபை அமைந்துள்ளது. மேலும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில், வடலூரில் உள்ள வள்ளலார் சர்வதேச மையம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சர்வதேச மையம் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு : இதனையடுத்து … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம் ! இந்தந்த விஷயங்களுக்கு தடை !

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம் ! இந்தந்த விஷயங்களுக்கு தடை !

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம்டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் மதுபான கொள்கை முறைகேட்டில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே முதல்வர் பணிகளை மேற்கொண்டுவந்தார். ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் பணிகளில் கலந்து கொல்வதற்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உதார்விட்டுள்ளது. மேலும் கெஜ்ரிவாலுக்கு … Read more

11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 2024 ! வரும் 13 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பித்துக்கொள்ளலாம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 2024 ! வரும் 13 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பித்துக்கொள்ளலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 2024. தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் மேற்படிப்பில் சேரும் வகையில் 11 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS பிளஸ்-1 மாணவர் சேர்க்கை : … Read more

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவ உதவி ! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவ உதவி ! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவ உதவி. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளைக்காக, கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது சொந்த பொறுப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த 5 கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய மக்களுக்கு உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவ உதவி JOIN WHATSAPP … Read more

தருமபுரி மாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2024 ! 50 Para Legal Volunteer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – நாள் ஒன்றுக்கு Rs.500/- சம்பளம் !

தருமபுரி மாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2024 ! 50 Para Legal Volunteer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - நாள் ஒன்றுக்கு Rs.500/- சம்பளம் !

தருமபுரி மாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2024. Dharmapuri மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் சார்பில் தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 50 Para Legal Volunteer காலிப்பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் மாவட்ட நீதிமன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நீதிமன்ற பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : தருமபுரி மாவட்ட … Read more