சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு – பக்தர்கள் முன்பதிவு செய்ய கோவில் நிர்வாகம் அறிவுரை !

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு - பக்தர்கள் முன்பதிவு செய்ய கோவில் நிர்வாகம் அறிவுரை !

ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு நடைபெறுவதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மேலும் வரும் 20 ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு சபரிமலை : கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளதாக தகவல் … Read more

தமிழ்நாட்டில் ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு – காவல்துறை தகவல் !

தமிழ்நாட்டில் ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு - காவல்துறை தகவல் !

சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து தமிழ்நாட்டில் ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு என தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரமான ரவுடிகள் காவல்துறையின் நேரடி கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு : தமிழகத்தில் தற்போது கொலை மற்றும் கொள்ளை போன்ற சமூக விரோத சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை … Read more

யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதிப்போட்டி – ஸ்பெயின் அணி அபார வெற்றி !

யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதிப்போட்டி - ஸ்பெயின் அணி அபார வெற்றி !

பெர்லினில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதிப்போட்டி யில் 4வது முறையாக ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தல். மேலும் சிறந்த வீரர்களுக்கான பட்டத்தையும் தட்டி சென்றனர். யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதிப்போட்டி JOIN WHATSAPP TO GET DAILY NEWS யூரோ கால்பந்து தொடர் : தற்போது ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற யூரோ கால்பந்து தொடரின் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நேற்று … Read more

தமிழ்நாடு அரசு வனத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூரில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு வனத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூரில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

கோயம்புத்தூர் மாவட்ட வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசு வனத்துறை ஆட்சேர்ப்பு 2024 சார்பாக தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் தமிழக அரசு வனத்துறை பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தகுதி நிலைகள் குறித்த முழு விவரம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வனத்துறை ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION துறையின் பெயர் : தமிழக வனத்துறை வகை : தமிழ்நாடு அரசு … Read more

RGNIYD ஸ்ரீபெரும்புதூர் ஆட்சேர்ப்பு 2024 ! இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

RGNIYD ஸ்ரீபெரும்புதூர் ஆட்சேர்ப்பு 2024 ! இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் செய்யப்பட்டு வரும் RGNIYD ஸ்ரீபெரும்புதூர் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் கள ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக வாக்-இன் இன்டெர்வியூ மூலம் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். அத்துடன் மாத சம்பளமாக Rs.20,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. RGNIYD ஸ்ரீபெரும்புதூர் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP … Read more

TMB பேங்க் வேலைவாய்ப்பு 2024 ! வங்கியில் பொது மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு – டிகிரி படித்திருந்தால் போதும் !

TMB பேங்க் வேலைவாய்ப்பு 2024 ! வங்கியில் பொது மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு - டிகிரி படித்திருந்தால் போதும் !

தமிழ்நாட்டில் முன்னணி தனியார் துறை வங்கியான TMB பேங்க் வேலைவாய்ப்பு 2024 சார்பில் பொது மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும். மேலும் அறிவிக்கப்பட்ட வங்கி பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய தேதி 12.07.2024 முதல் 28.07.2024 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் பணிகள் தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. TMB பேங்க் வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO … Read more

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 ! TNHRCE ஈரோடு மாவட்டத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 ! TNHRCE ஈரோடு மாவட்டத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

TNHRCE ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 சார்பில் காலியாக உள்ள அறங்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இந்து சமயத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 09.08.2024. இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம். விண்ணப்பிக்க கடைசி தேதி : … Read more

இந்தியன் வங்கி சிவகாசி ஆட்சேர்ப்பு 2024 ! நகை மதிப்பீட்டாளர் பணியிடங்கள் அறிவிப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

இந்தியன் வங்கி சிவகாசி ஆட்சேர்ப்பு 2024 ! நகை மதிப்பீட்டாளர் பணியிடங்கள் அறிவிப்பு - 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி சிவகாசி ஆட்சேர்ப்பு 2024 சார்பில் நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதனையடுத்து அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கான அடிப்படை தகுதிகளை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.08.2024. இந்தியன் வங்கி சிவகாசி ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS வங்கியின் பெயர் … Read more

புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை – இவர் மீது 70க்கும் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் !

புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை - இவர் மீது 70க்கும் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் !

தற்போது புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை, போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ரவுடி துரை தாக்கியதால் பாதுகாப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை JOIN WHATSAPP TO GET DAILY NEWS போலீஸ் என்கவுண்டர் : திருச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவுடி துரை என்பவர் போலீசார் நடத்திய என்கவுண்டரில் தற்போது சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் ரவுடி துரை பதுங்கி இருப்பதாக கிடைத்த … Read more

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 ! SDAT Rs.1,13,500 சம்பளத்தில் பிசியோதெரபிஸ்ட் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 ! SDAT Rs.1,13,500 சம்பளத்தில் பிசியோதெரபிஸ்ட் பணியிடங்கள் அறிவிப்பு !

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 சார்பில் பிசியோதெரபிஸ்ட் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் Rs.35,900 முதல் Rs.1,13,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து பணிகளின் அடிப்படை தகுதிகளான கல்வி தகுதி, வயது வரம்பு பற்றியும், தேர்வு செய்யும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்தும் காண்போம். … Read more