கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் – மத்திய அரசு அனுமதி !

கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் - மத்திய அரசு அனுமதி !

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிட தற்போது மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் அரசின் கெஜட்டிலும் விரைவில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயம் : முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயத்திற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தமிழ்நாடு … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (11.07.2024) ! வரும் வியாழன் கிழமை பவர் கட் செய்யப்படும் இடங்களின் முழு விவரம் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (11.07.2024) ! வரும் வியாழன் கிழமை பவர் கட் செய்யப்படும் இடங்களின் முழு விவரம் !

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (11.07.2024) குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளின் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு நடைபெறுவதன் காரணமாக ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின்வெட்டு செய்யப்படுகிறது. அந்த வகையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (11.07.2024) JOIN WHATSAPP TO GET TN POWER CUT … Read more

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுக்கு அடித்த ஜாக்பாட் – தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு !

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுக்கு அடித்த ஜாக்பாட் - தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு !

டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுக்கு அடித்த ஜாக்பாட் தெலுங்கானா அரசு சார்பில் அரசுப்பணி மற்றும் வீடு வழங்கப்படும் என முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுக்கு அடித்த ஜாக்பாட் JOIN WHATSAPP TO GET DAILY NEWS டி20 உலகக்கோப்பை தொடர் : கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி … Read more

சீன மக்கள் சுவைக்கும் வினோத சூப் – சுமார் 1.6 லட்சத்திற்கு விற்பனை என தகவல் !

சீன மக்கள் சுவைக்கும் வினோத சூப் - சுமார் 1.6 லட்சத்திற்கு விற்பனை என தகவல் !

தற்போது பறவையின் கூட்டில் இருந்து தயாரிக்கப்படும் சீன மக்கள் சுவைக்கும் வினோத சூப் குறித்து காண்போம், மேலும் இந்த சூப்பில் அதிகளவு மருத்துவ குணங்கள் இருப்பதாக சீன மக்களால் நம்பப்படுகிறது. சீன மக்கள் சுவைக்கும் வினோத சூப் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பறவையின் கூட்டை பயன்படுத்தி சூப் : வித்தியாசமான உணவுகளை உண்பதில் சீனர்களை அடித்துக்கொள்ள முடியாது. பாம்பு, தவளை, பூச்சிகளை போன்றவற்றை உணவில் பயன்படுத்தும் சீன மக்கள் ஒருபடி மேலே போய் … Read more

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த உக்ரைன் அதிபர் – புட்டினை மோசமான குற்றவாளி என ஜெலன்ஸ்கி பதிவு !

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த உக்ரைன் அதிபர் - புட்டினை மோசமான குற்றவாளி என ஜெலன்ஸ்கி பதிவு !

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புடின் மோசமான குற்றவாளி என தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த உக்ரைன் அதிபர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பிரதமர் மோடி ரஷ்யா பயணம் : இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்று பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அந்த வகையில் நேற்று மாஸ்கோ சென்ற அவருக்கு விமான நிலையத்தில் … Read more

ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணம் – அடுத்த மார்ச் மாதம் தொடக்கம் !

ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணம் - அடுத்த மார்ச் மாதம் தொடக்கம் !

தற்போது சென்னையில் பயணிகளின் வசதிக்காக ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணம் செய்யும் திட்டத்தினை சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டமானது வரும் மார்ச் மாதம் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஒரே டிக்கெட்டில் மூன்று வகை பயணம் : சென்னையில் ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணம் செய்யும் முறையை தற்போது சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதக்கது. … Read more

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி – 31 பேர் கைது !

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி - 31 பேர் கைது !

தற்போது பீகார் மாநிலத்தில் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியிலாகியுள்ளது. அந்த வகையில் இந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தற்போது 31 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி JOIN WHATSAPP TO GET DAILY NEWS மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) : இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய அளவில் அரசுத் துறையில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) … Read more

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 ! மாதம் Rs.750 உதவித்தொகை வழங்கப்படும் !

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 ! மாதம் Rs.750 உதவித்தொகை வழங்கப்படும் !

சென்னை மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 சார்பில் 10, 12, டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு தற்போது தொழிற்கல்வி பயில்வதற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள நேரடி மாணவர் சேர்க்கைக்கான முழு விவரங்களை காண்போம். JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (10.07.2024) ! மின்வெட்டு செய்யப்படும் இடங்களின் முழு விவரம் இதோ !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (10.07.2024) ! மின்வெட்டு செய்யப்படும் இடங்களின் முழு விவரம் இதோ !

மின் உற்பத்தி மாற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (10.07.2024) குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக இந்த மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த சமயத்தில் தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு நேர மின்தடை நிலவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (10.07.2024) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS … Read more

தமிழ்நாடு அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 ! TNERC அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தமிழ்நாடு அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 ! TNERC அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தற்போது TNERC தமிழ்நாடு அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாத சம்பளமாக Rs.15,700 முதல் Rs.50,000 வரை வழங்கப்படும். மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அடிப்படை தகுதிகளை முழுமையாக பார்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் தெரிவிக்கப்பட்ட அரசு பணி தொடர்பான அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு … Read more