இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் உதவியாளர் மற்றும் லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் அறிவிப்பு !

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் உதவியாளர் மற்றும் லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் அறிவிப்பு !

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் SCAD – KVK சார்பில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் உதவியாளர் மற்றும் லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கொடுக்கப்பட்ட இந்த பணிகளுக்கு இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து காண்போம். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB … Read more

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் – புதிய கமிஷனராக ஏடிஜிபி அருண் நியமனம் !

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் - புதிய கமிஷனராக ஏடிஜிபி அருண் நியமனம் !

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிய ஆணையரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னையில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி … Read more

விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை – சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை குட்கா வழக்கு : தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் அவற்றை கிடங்குகளில் வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு தடையை மீறி குட்கா பொருட்கள் விற்பனைசெய்யப்பட்டதாகவும், அத்துடன் … Read more

மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் – வழிகாட்டுதல் நெறிமுறையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு !

மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் - வழிகாட்டுதல் நெறிமுறையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு !

தற்போது கேரளாவில் மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிகாட்டுதல் நடைமுறையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மூளை உண்ணும் அமீபா வைரஸ் : தற்போது கேரளாவில் பரவி வரும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற மனித மூளை வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை … Read more

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2024 – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் – நாள் ஒன்றுக்கு Rs.300 சம்பளம் !

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2024 - 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் - நாள் ஒன்றுக்கு Rs.300 சம்பளம் !

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து காண்போம். தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (09.07.2024) ! மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (09.07.2024)

தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் கசிவுவை தடுக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (09.07.2024), செவ்வாய்கிழமை அன்று தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் முழுநேர பவர் கட் நிலவும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (09.07.2024) JOIN WHATSAPP TO GET DAILY NEWS துவாக்குடி – திருச்சி சிட்கோ நிறுவனம், பெல் என்ஜிஆர், காலிங்கர் … Read more

எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பிரசனைகள் – முழு தகவல் இதோ !

எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பிரசனைகள் - முழு தகவல் இதோ !

அதிகளவு எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பிரசனைகள் குறித்த காண்போம். அத்துடன் உடலுக்கு தீமை விளைவிக்கும் இந்த வகையான உணவுகளை அடிக்கடி சம்பிடுவதை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பிரசனைகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS எண்ணெய் பலகாரங்கள் : சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் நமது உடல்நலம் எந்தவொரு நோய்த்தாக்கத்திற்கும் ஆட்படாமல் பாதுகாத்துக்கொள்ளலாம். ஆனால் நம்மில் பலர் இதனை பின்பற்றுவதில்லை. தினசரி துரித உணவுகள், அதுமட்டுமல்லாமல் … Read more

அரைக்கீரை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் – இவ்வளவு பலன்கள் இருக்கா ?

அரைக்கீரை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் - இவ்வளவு பலன்கள் இருக்கா ?

நமது அன்றாட வாழ்வில் அரைக்கீரை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அதில் என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதையும், அது எவ்வாறு மனித உடலுக்கு நன்மை அளிக்கிறது என்பது குறித்தும் காணப்போம். அரைக்கீரை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அரைக்கீரை : நாம் உட்கொள்ளும் உணவுகளில் அதிகளவு காய்கறிகள் மற்றும் சத்துள்ள பொருட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான சக்தி கிடைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இவற்றுள் முக்கிய பங்கு … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.07.2024) ! காலை போனால் மாலை தான் வரும் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.07.2024) ! காலை போனால் மாலை தான் வரும் !

தமிழக மின்சார வாரியத்தின் சார்பாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.07.2024) குறித்த முழு விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துணை மின் நிலையங்களில் ஏற்படும் மின் கசிவு மற்றும் கருவிகள் பழுது போன்ற காரணங்களுக்காக இந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் பணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்வெட்டு செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை – விசிக தலைவர் திருமாவளவன் கருத்து !

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை - விசிக தலைவர் திருமாவளவன் கருத்து !

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை நேற்று இரவு அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த போது … Read more