ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் – கொலையாளிகள் அளித்த பரபரப்பு வாக்குமூலம் !

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் - கொலையாளிகள் அளித்த பரபரப்பு வாக்குமூலம் !

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பெரும் பரபரப்பை … Read more

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை – அஞ்சலி செலுத்த மாயாவதி தமிழ்நாடு வருகை !

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை - அஞ்சலி செலுத்த மாயாவதி தமிழ்நாடு வருகை !

தமிழத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர் மாயாவதி தமிழகம் வர உள்ளதால் தற்போது இந்த கொலை சம்பவம் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் படுகொலை : நேற்று சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டி கொலை … Read more

மருந்து வாங்க சென்ற பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு – இந்தோனேஷியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

மருந்து வாங்க சென்ற பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு - இந்தோனேஷியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

இந்தோனேஷியாவில் தனது குழந்தைகளுக்கு மருந்து வாங்க சென்ற பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு, இதனையடுத்து அந்த பெண்ணை மீட்க எவ்வளவு போராடியும் பலனளிக்காததால் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மருந்து வாங்க சென்ற பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு இந்தோனேஷியா : இந்தோனேஷியாவில் குழந்தைகளுக்கு மருந்து வாங்க வீட்டை விட்டு வெளியே சென்ற 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை மலைப்பாம்பு விழுங்கிய சம்பவம் அந்த … Read more

டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் – ரூ.250 கோடி வருவாய் கிடைக்கும் என தகவல் !

டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் - ரூ.250 கோடி வருவாய் கிடைக்கும் என தகவல் !

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுதும் அமல்படுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS டாஸ்மாக் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் இருந்து காலி உள்ள மது … Read more

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் !

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் !

தற்போது மருத்துவ படிப்புகளுக்கான நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்வது தேவையற்ற ஒன்று என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு : கடந்த சில நாட்களுக்கு முன் நடப்பு கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வானது இந்தியா … Read more

வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்படுவதாக எழுந்த புகார் – ஏர்டெல் நிறுவனம் மறுப்பு !

வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்படுவதாக எழுந்த புகார் - ஏர்டெல் நிறுவனம் மறுப்பு !

இந்தியாவில் அதிக பயனர்களை கொண்டுள்ள ஏர்டேல் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்படுவதாக எழுந்த புகார் தொடர்பான செய்திகளை ஏர்டெல் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்படுவதாக எழுந்த புகார் ஏர்டெல் நிறுவனம் : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் 37.5 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் ஹேக் செய்யப்பட்டு பிரபல ஹேக்கிங் தளத்தில் விற்பனைக்கு வைப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்நிலையில் … Read more

GOAT திரைப்படத்தின் தமிழக வெளியிட்டு உரிமை – ரோமியோ நிறுவனம் கைப்பற்றியதாக படக்குழு அறிவிப்பு !

GOAT திரைப்படத்தின் தமிழக வெளியிட்டு உரிமை - ரோமியோ நிறுவனம் கைப்பற்றியதாக படக்குழு அறிவிப்பு !

தற்போது இளைய தளபதி நடிப்பில் வெளியாக உள்ள GOAT திரைப்படத்தின் தமிழக வெளியிட்டு உரிமை யை ரோமியோ நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. GOAT திரைப்படத்தின் தமிழக வெளியிட்டு உரிமை JOIN WHATSAPP TO GET DAILY NEWS GOAT திரைப்படம் : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான இளையதளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). மேலும் கல்பாத்தி எஸ் அகோரம் … Read more

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மாணவர் சேர்க்கை 2024 – முழு தகவல் இதோ !

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மாணவர் சேர்க்கை 2024 - முழு தகவல் இதோ !

தற்போது தமிழக அரசு சார்பில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மாணவர் சேர்க்கை 2024 தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மாணவர் சேர்க்கை 2024 ஆதிதிராவிடர் விடுதிகள் : தற்போது அரசு சார்பில் மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கென 22 தாங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2 ஆதிதிராவிடர் பள்ளி மாணவ / மாணவியர் … Read more

இந்திய மத்திய வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

இந்திய மத்திய வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 10ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்களுக்கு பேங்க் வேலை அறிவிப்பு - மாத சம்பளம் Rs.30,000/-

மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியான இந்திய மத்திய வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் Office Assistant, Attendant, Faculty போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட வங்கி வேலைக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION வங்கியின் பெயர் : சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வகை … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (06.07.2024) ! மின்சார வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பவர் கட் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (06.07.2024) ! மின்சார வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பவர் கட் !

தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (06.07.2024) குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் பகுதிகள் பற்றி விவரம் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (06.07.2024) JOIN WHATSAPP TO TN POWER CUT NEWS முடங்கியார் – விருதுநகர் ராஜூக்கல் … Read more