தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (02.07.2024) ! காலை முதல் மாலை வரை பவர் கட் செய்யப்படும் இடங்களின் முழு விவரம் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (02.07.2024) ! காலை முதல் மாலை வரை பவர் கட் செய்யப்படும் இடங்களின் முழு விவரம் !

தமிழக மின்சார வாரியத்தின் சார்பாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (02.07.2024) குறித்த முழு விவரம் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மின்தடை காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை முழு நேரம் பவர் கட் செய்யப்படும் என்றும், ஆகையால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (02.07.2024) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS உடுமலைப்பேட்டை – … Read more

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் – எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தம் தெரியுமா ?

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் - எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தம் தெரியுமா ?

தற்போது அனைவராலும் அதிகமாக விரும்பி உண்ணும் துரித உணவான பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள், அடிக்கடி இது போன்ற உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு விதமான நோய்களை ஏற்படுத்துகிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாஸ்ட் புட் : நமது இந்த நகர வாழ்க்கையில் யாரும் வீட்டில் சமைக்கும் உணவுகளை விரும்பி சாப்பிடுவதில்லை. மாறாக துரித உணவுகளை எடுத்துக்கொள்ளவதே நமது விருப்பமாக உள்ளது. அந்த வகையில் பெரும்பாலானவர்களால் அதிகமாக விரும்பி சாப்பிடப்படும் துரித … Read more

சோம்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மை கிடைக்குமா ? – முழு தகவல் இதோ !

சோம்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மை கிடைக்குமா ? - முழு தகவல் இதோ !

நமது அன்றாட வாழ்வில் சோம்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மை கிடைக்குமா ? நமது உடலுக்கு நன்மை தரக்குடைய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் நமது வீடுகளில் சமையல் செய்யும் போது அதிகமாக பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றுதான் சோம்பு. இதில் உடலுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. சோம்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மை கிடைக்குமா ? JOIN WHATSAPP TO GET DAILY NEWS சோம்பை … Read more

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு - தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

தற்போது பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு, இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை. JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு குறைதீர்வு கூட்டம்: தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது … Read more

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து – பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல் !

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல் !

தற்போது சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் இந்த வெடி விபத்தில் சிக்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து சாத்தூர் பட்டாசு ஆலை : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டி என்ற பகுதியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் … Read more

மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

கள்ளச்சாராய மரண விவகாரத்தை தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்ட பேரவையில் அறிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஜிப்மர் போன்ற பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று … Read more

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை அலுவலக பணியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! டிகிரி முடித்தவர்களுக்கு Rs.25,000 சம்பளத்தில் சென்னையில் வேலை !

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை அலுவலக பணியாளர் ஆட்சேர்ப்பு 2024

சென்னையில் செயல்பட்டு வரும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை அலுவலக பணியாளர் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் குறித்து காண்போம். நிறுவனம் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 03 வேலை இடம் சென்னை நேர்காணல் தேதி 01.07.2024 அதிகாரப்பூர்வ இணையதளம் https://kalakshetra.in/ கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2024 … Read more

UGC NET மறுதேர்வு தேதிகள் 2024 – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு !

UGC NET மறுதேர்வு தேதிகள் 2024 - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு !

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒத்திவைக்கப்பட்ட UGC NET மறுதேர்வு தேதிகள் 2024, இதனை தொடர்ந்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை. JOIN WHATSAPP TO GET DAILY NEWS UGC NET மறுதேர்வு தேதிகள் 2024 நெட் தேர்வு : இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றவும், மேலும் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகையைப் பெறவும் யு.ஜி.சி நெட்(UGC NET) தேர்வில் தேர்ச்சி பெறுவது … Read more

அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கைக்கு இந்தியா கண்டனம் – முழு தகவல் இதோ !

அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கைக்கு இந்தியா கண்டனம் - முழு தகவல் இதோ !

தற்போது அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் சமூக கட்டமைப்பை புரிந்து கொள்ளாமல் அறிக்கை வெளியிட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கைக்கு இந்தியா கண்டனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அமெரிக்கா மத சுதந்திர அறிக்கை : அமெரிக்க வெளியுறவுத்துறை இந்தியாவில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைதாக்குதல் அதிகரிப்பதாகவும், மேலும் மாத மாற்ற எதிர்ப்பு சட்டங்கள், வெறுப்புப் பேச்சு மற்றும் … Read more

சனி வக்கிர பெயர்ச்சி 2024 – அதிர்ஷ்டத்தை பெறக்கூடிய ராசிகள் எது தெரியுமா ?

சனி வக்கிர பெயர்ச்சி 2024 - அதிர்ஷ்டத்தை பெறக்கூடிய ராசிகள் எது தெரியுமா ?

நமது அன்றாட வாழ்வில் சனி வக்கிர பெயர்ச்சி 2024 ஏதேனும் ஒரு நல்ல காரியத்தை காரியத்தை தொடங்கும் முன் ஜோதிடம் பார்ப்பது வழக்கம். அந்த வகையில் ஜோதிடத்தில் முக்கிய கிரகமாக இருப்பது இந்த சனீஸ்வர பகவான் தான். ஒரு மனிதனின் ஆயுள் மற்றும் வாழ்வை தீர்மானிப்பது இந்த சனீஸ்வர பகவான் தான் அதன் காரணமாகத்தான் மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை விட சனிப்பெயர்ச்சியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சனி வக்கிர பெயர்ச்சி 2024 JOIN WHATSAPP TO … Read more