திருமணமான பெண்களுக்கு பணி இல்லை – ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு !

திருமணமான பெண்களுக்கு பணி இல்லை - ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு !

ஐபோன் தயாரிக்கும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு பணி இல்லை என சர்ச்சை கிளம்பிய நிலையில், அப்போது அந்நிறுவனம் அதனை மறுத்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருமணமான பெண்களுக்கு பணி இல்லை ஃபாக்ஸ்கான் நிறுவனம் : பிரபல ஐபோன் தயாரிக்கும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது. அத்துடன் திருமண பெண்களை பணியமர்த்தக்கூடாது என்ற எந்த கொள்கை முடிவும் எங்களிடம் இல்லை என்றும், சில பாதுகாப்பு … Read more

தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு – முழு தகவல் இதோ !

தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு - முழு தகவல் இதோ !

தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு வெளியிடடுள்ளது. இதனை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் : தற்போது தமிழக சட்டமன்ற மானிய கூட்டத்தொடர் கடந்த 5 நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு … Read more

தரமணி திரைப்பட தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தரமணி திரைப்பட தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

செக் மோசடி வழக்கில் தரமணி திரைப்பட தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை விதித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தரமணி திரைப்பட தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை JOIN WHATSAPP TO GET DAILY NEWS தரமணி திரைப்படம் : இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகிய தரமணி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. … Read more

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டப்பேரவை கூட்டத்தொடர் : தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அத்துடன் பல்வேறு புதிய திட்டங்கள் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஓசூர் பன்னாட்டு விமான நிலையம் அமைய உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி – மருத்துவர்கள் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை !

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி - மருத்துவர்கள் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை !

தற்போது பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி, மேலும் அவர் தொடர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது உடல் நிலை சீராக இருந்து வருவதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS எல்.கே.அத்வானி : பாஜக கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி(96) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். அத்துடன் தொடர் மருத்துவர்களின் கண்காணிப்பில் அத்வானி … Read more

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் – விண்ணப்பிக்க கடைசி தேதி 11.07.2024 !

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் - விண்ணப்பிக்க கடைசி தேதி 11.07.2024 !

சென்னையில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் தற்போது தெரிவித்துள்ளார். இந்த வகையில் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, போன்றவற்றின் முழு தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது. நிறுவனம் மாவட்ட இளைஞர் நீதி குழுமம் வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலைகள் வேலை இடம் சென்னை தொடக்க நாள் 26.06.2024 கடைசி நாள் 11.07.2024 அதிகாரப்பூர்வ இணையதளம் https://chennai.nic.in/ அலுவலக … Read more

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் – பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் !

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் - பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் !

தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பரிசீலிக்கப்படுவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் : தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் கடந்த நான்கு நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வேளாண்துறை, நிதித்துறை, நீதித்துறை, பள்ளிக்கல்வித்துறை போன்ற பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று … Read more

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC – குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் !

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC - குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் !

தற்போது கேரள அரசாங்கத்தின் சார்பில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC, அத்துடன் குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி : கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தற்போது திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கேரள அரசின் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் கட்டணமானது தனியார் பயிற்சி பள்ளிகளை காட்டிலும் 40% … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (27.06.2024) ! காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்படும் இடங்களின் முழு விவரம் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (27.06.2024) ! காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்படும் இடங்களின் முழு விவரம் !

தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (27.06.2024) பற்றிய முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (27.06.2024) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS ஏ.துலுக்கபட்டி – விருதுநகர் ஏ.துலுக்காபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள். வாட்ராப் – … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் – கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி மனு !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் - கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி மனு !

தமிழகத்தில் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் : தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 50 க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 100 க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று … Read more