தமிழ்நாட்டில் நாளை (13.12.2024) மின்தடை பகுதிகள் – TANGEDCO முக்கிய அறிவிப்பு !
TANGEDCO சார்பில் தமிழ்நாட்டில் நாளை (13.12.2024) மின்தடை பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட மாவட்டங்களில் சில முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பவர் கட் செய்யப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் போன்றவை தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் நாளை (13.12.2024) … Read more