Valentines Day Dress Code – இந்த 8 கலர் தான் காதலை முடிவு செய்கிறதா, முழு விபரம் உள்ளே !

Valentines Day Dress Code

Valentines Day Dress Code. பிப்ரவரி மாதம் என்று சொன்னாலே காதலர் தினம் (பிப்ரவரி 14) தான் நம் எல்லோர் மனதிலும் ஞாபகம் வரும். அந்த காதலர் தினத்தப்போ எந்த கலர் டிரஸ் போட்டால் என்ன ரிலேஷன் ஷிப் ஸ்டேட்டஸ் ல இருக்கோம்னு உங்களுக்கு தெரியுமா ? வாங்க இந்த பதிவில் தெரிஞ்சுக்கலாம். Valentines Day Dress Code இந்த உலகத்தில் காதல் இல்லாத இடமே இல்லை. காற்று நுழையாத இடத்தில் கூட இந்த காதல் நுழைந்து … Read more

தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 2024 ! NIEPMD இல் ரூ.40,000 சம்பளத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணி அறிவிப்பு !

தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 2024 ! NIEPMD இல் ரூ.40,000 சம்பளத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணி அறிவிப்பு !

NIEPMD தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 2024. (NATIONAL INSTITUTE FOR EMPOWERMENT OF PERSONS WITH MULTIPLE DISABILITIES) என்பது பல்வேறு குறைபாடுகள் உள்ள நபர்களை மேம்படுத்துவதற்கான ஒரு தேசிய நிறுவனம் ஆகும். இதுவே ஆசியாவின் முதல் தேசிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான நேர்காணல் தேர்வு வருகிற ஜூலை 16 அன்று நடைபெற உள்ளது. இந்த பணிக்கு தேவையான கல்வி தகுதி, … Read more

புதிய கேபினட் கமிட்டி 2024 ! முக்கிய விவகாரங்களில் சரியான முடிவுகளை எடுக்க அமைத்தது மத்திய அரசு !

புதிய கேபினட் கமிட்டி 2024 ! முக்கிய விவகாரங்களில் சரியான முடிவுகளை எடுக்க அமைத்தது மத்திய அரசு !

ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகள் சில விவகாரங்களில் தலையிடும் போது புதிய கேபினட் கமிட்டி 2024 முடிவுகளை எடுக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இதற்காக பிரதமர் கேபினட் கமிட்டிகளை அமைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது பிரதமரின் 3 வது ஆட்சியில் நேற்றைய முந்தய தினம் புதிய கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய கேபினட் கமிட்டி 2024 நியமன கேபினட் குழு: பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்த குழுவின் உறுப்பினர்கள் ஆவார்கள். கேபினட் … Read more

சிவகங்கை வங்கியில் கொள்ளை முயற்சி ! லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.3 கோடி நகைகள் தப்பின !

சிவகங்கை வங்கியில் கொள்ளை முயற்சி ! லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.3 கோடி நகைகள் தப்பின !

சிவகங்கை வங்கியில் கொள்ளை முயற்சி. தேவகோட்டை அருகே உள்ள கூட்டுறவு வங்கியில் காவலாளியை இரும்பு கம்பியால் அடித்து வீசி வங்கியில் புகுந்த கொள்ளையர்கள். லாக்கர் அறை கதவை உடைக்க முடியாததால் ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பின. சிவகங்கை வங்கியில் கொள்ளை முயற்சி வங்கியில் நடந்த கொள்ளை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு அருகே உள்ளது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி. இங்கு பொன்னத்தி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பூமிநாதன் என்பவர் இரவு காவலாளியாக பணியாற்றி … Read more

ஆடி மாதம் இலவச ஆன்மீக சுற்றுலா 2024 ! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இந்து சமய அறநிலையத்துறை !

ஆடி மாதம் இலவச ஆன்மீக சுற்றுலா 2024 ! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இந்து சமய அறநிலையத்துறை !

தமிழக அரசு சார்பில் ஆடி மாதம் இலவச ஆன்மீக சுற்றுலா 2024. தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற அம்மன் கோவிலுக்கு இலவச ஆன்மீக சுற்றுலாவிற்கு அழைத்து செல்லும் . இதில் பங்கேற்க விரும்புகிறவர்கள் வருகிற 17 ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஆடி மாதம் இலவச ஆன்மீக சுற்றுலா 2024 1000 பக்தர்கள்: இந்து சமய அறநிலையத்துறை 2024-25 ம் ஆண்டிற்கான இலவச ஆன்மீக சுற்றுலா பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி … Read more

திருச்செந்தூர் ஆசிரியர் வீட்டில் திருட்டு ! பணத்தை திருப்பி தருவதாக கடிதம் எழுதி வைத்த திருடன் – போலீஸ் வலைவீச்சு !

திருச்செந்தூர் ஆசிரியர் வீட்டில் திருட்டு ! பணத்தை திருப்பி தருவதாக கடிதம் எழுதி வைத்த திருடன் - போலீஸ் வலைவீச்சு !

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆசிரியர் வீட்டில் திருட்டு. சித்திரை செல்வின்என்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு 1 மகன், 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் தனது மனைவியுடன் கடந்த 17 ந் தேதி சென்னை சென்று விட்டார். திருச்செந்தூர் ஆசிரியர் வீட்டில் திருட்டு திருட்டு: ஆசிரியரின் வீட்டை செல்வி என்பவர் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 26 ந் தேதி வழக்கம் போல் வீட்டை பராமரிப்பு பணி செய்ய … Read more

CBSE மற்றும் ICSE பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு ! தமிழ்நாடு அரசு விளக்கம் முழு விபரம் !

CBSE மற்றும் ICSE பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு ! தமிழ்நாடு அரசு விளக்கம் முழு விபரம் !

RTE கல்வி உரிமை சட்டத்தின் கீழ் CBSE மற்றும் ICSE பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு. கட்டாய பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை சேர்க்க உத்தரவிட இயலாது என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. CBSE மற்றும் ICSE பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு கட்டாய கல்வி உரிமை சட்டம் (RTE): மத்திய அரசு பொருளாதார சூழலில் பின் தங்கிய மாணவ மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளில் RTE கீழ் 25% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இது பள்ளிகளில் … Read more

மதுரை ஓதுவார் அர்ச்சகர் பள்ளி மாணவர் சேர்க்கை 2024 ! விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெறலாம் !

மதுரை ஓதுவார் அர்ச்சகர் பள்ளி மாணவர் சேர்க்கை 2024 ! விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெறலாம் !

கோவில் நகரமான மதுரை ஓதுவார் அர்ச்சகர் பள்ளி மாணவர் சேர்க்கை 2024 அறிவிப்பு வெளியாகி உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து பயில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் செய்தி வெளியிட்டுள்ளார். மதுரை ஓதுவார் அர்ச்சகர் பள்ளி மாணவர் சேர்க்கை 2024 மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஓதுவார் மற்றும் அர்ச்சகர் பயிற்சி பள்ளி நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோவில்களில் திருமுறைகளை குறைவின்றி பாடுவதற்காகவும், அனைத்து சாதியினரும் … Read more

கல்லூரிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்வு முடிவு ! உயர்கல்வி துறை வெயிட்ட முக்கிய அறிவிப்பு !

கல்லூரிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்வு முடிவு ! உயர்கல்வி துறை வெயிட்ட முக்கிய அறிவிப்பு !

2024 -205 கல்வியாண்டு முதல் கல்லூரிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்வு முடிவு. தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடக்கும். தேர்வு முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியாகும் என உயர்கல்வி துறை அறிவித்துள்ளது. கல்லூரிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்வு முடிவு தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் கீழ் நடக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வேலைநாட்கள், தேர்வு நாட்கள், செமஸ்டர் விடுமுறை நாட்கள் எல்லாம் வெவ்வேறு நாட்களில் நடைபெறுகின்றன. … Read more

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை ! கரையேறும் வரை காத்திருந்த மற்ற யானைகள் !

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை ! கரையேறும் வரை காத்திருந்த மற்ற யானைகள் !

நீலகிரியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை. ஆற்றை கடக்கும் போது அதில் ஏற்பட்ட வெள்ளத்தால் காட்டு யானை ஒன்று அடித்து செல்லப்பட்டது. பின்னர் கடுமையான போராட்டத்துக்கு பிறகு யானை கரை ஏறியது. அதுவரை மற்ற யானைகள் பாச போராட்டம் நடத்தியது. தற்போது அந்த வீடியோ வைரல் ஆகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை ஆற்றில் வெள்ளம்: நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா பகுதியில் தென்மேற்கு பருவ மழை அதிகமாகி உள்ளது. இதனால் கடந்த 3 … Read more