ராமேஸ்வரத்தில் நாளை பகல் முழுவதும் நடை அடைப்பு – இராமலிங்க பிரதிஷடை முன்னிட்டு கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

ராமேஸ்வரத்தில் நாளை பகல் முழுவதும் நடை அடைப்பு - இராமலிங்க பிரதிஷடை முன்னிட்டு கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

தென் இந்தியாவின் காசி என்று அழைக்கப்படும் ராமேஸ்வரத்தில் நாளை பகல் முழுவதும் நடை அடைப்பு. கோவிலில் இராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு நாளை விபீஷணர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனால் நாளை பகல் முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரத்தில் நாளை பகல் முழுவதும் நடை அடைப்பு விபீஷணர் பட்டாபிஷேகம்: தென் காசியாக கருதப்படும் ராமேஸ்வரம் கோவிலில் ஒவ்வொரு வருடமும் இராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதன் … Read more

மதுரையில் நாளை மின்தடை (15.06.2024) ! மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு !

மதுரையில் நாளை மின்தடை (15.06.2024) ! மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு !

தூங்கா நகரமான மதுரையில் நாளை மின்தடை (15.06.2024). சனிக்கிழமை அன்று மாட்டுத்தாவணி, வில்லாபுரம் மற்றும் அரசரடி பகுதிகளில் மின்சார வாரியத்தின் சார்பில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை கீழ் கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. மதுரையில் நாளை மின்தடை (15.06.2024) மாட்டுத்தாவணி: அண்ணா பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்தி மியூசியம், கரும்பாலை பகுதிகள், Dr. தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்.பி,ஐ குடியிருப்பு பகுதிகள், … Read more

கொள்ளை போன நகைகளை ஜோதிடம் பார்த்து மீட்டோம்! முன்னாள் போலீஸ் அதிகாரி சுவாரஸ்ய தகவல் !

கொள்ளை போன நகைகளை ஜோதிடம் பார்த்து மீட்டோம்! முன்னாள் போலீஸ் அதிகாரி சுவாரஸ்ய தகவல் !

கேரளாவில் கொள்ளை போன நகைகளை ஜோதிடம் பார்த்து மீட்டோம். 1990 களில் நடந்த ருசிகர சம்பவம். கேரளா போலீஸ் வங்கி கொள்ளையில் துப்பு துலக்க ஜோதிடரை நாடியபோது, அவர் கூறியபடி 100 சவரன் நகையையும் மீட்டதாக முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி யாக இருந்த அலெக்சாண்டர் ஜேக்கப் தெரிவித்துள்ளார். கொள்ளை போன நகைகளை ஜோதிடம் பார்த்து மீட்டோம் கேரளாவில் முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி யாக இருந்து ஓய்வு பெற்றவர் அலெக்சாண்டர் ஜேக்கப். இவர் தான் பணியில் இருந்த போது … Read more

கொடைக்கானலில் பைக் மீது மோதி ஏரிக்குள் பாய்ந்த ஜீப் – மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது ஏற்பட்ட விபத்து !

கொடைக்கானலில் பைக் மீது மோதி ஏரிக்குள் பாய்ந்த ஜீப் - மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது ஏற்பட்ட விபத்து !

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பைக் மீது மோதி ஏரிக்குள் பாய்ந்த ஜீப், இதனையடுத்து தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொடைக்கானலில் பைக் மீது மோதி ஏரிக்குள் பாய்ந்த ஜீப் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கர்ப்பிணிக்கு மருத்துவ பரிசோதனை : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலையில் புதுப்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்ரகாஷ். விவசாயியான இவர் கர்ப்பிணியான தனது மனைவியை பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு ஜீப்பில் அழைத்து … Read more

மதுரை கலெக்டர் அலுவலகம் இடமாற்றம் – ஆங்கிலேயர் கட்டிய பிரமாண்ட கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது !

மதுரை கலெக்டர் அலுவலகம் இடமாற்றம் - ஆங்கிலேயர் கட்டிய பிரமாண்ட கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது !

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பிரமாண்டமான பழைய கட்டிடம் சீரமைக்கப்பட்டு மீண்டும் மதுரை கலெக்டர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அட ஆமாங்க முழு விபரமும் கீழே தரப்பட்டுள்ளது. படிச்சு தெரிஞ்சுக்கிட்டு அங்க போங்க. இல்லைனா அங்கே செல்லும்போது வழி தெரியாமல் சுற்றுவது உறுதி. மதுரை கலெக்டர் அலுவலகம் இடமாற்றம் ஆங்கிலேயர் கட்டிய கட்டிடம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மையமாக வைத்து தான் மதுரை நகரம் உருவாக்கப்பட்டது. கோவிலை சுற்றியுள்ள தெருக்களின் அழகை பார்த்துதான் மதுரையின் தென் பகுதியை … Read more

உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை – யுஜிசி அறிவிப்பு !

உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை - யுஜிசி அறிவிப்பு !

பல்கலைகழகங்களில் நடப்பு கல்வியாண்டு முதல் உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை: பல்கலைக்கழக மானியக்குழுவின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆன்லைன், திறந்த மற்றும் தொலைதூர கற்றல் முறைகளில் பயில ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டுக்கு இரண்டு முறை … Read more

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை ! தமிழக அரசு உத்தரவு – காரணம் ஏன் ?

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை ! தமிழக அரசு உத்தரவு - காரணம் ஏன் ?

தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். திடீர் அறிவிப்பால் ஆம்னி பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை சுற்றுலா பயணிகள் : மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988-ன் பிரிவு 88 (9) ஆம்னி பஸ்களுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை … Read more

இனி யாருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு கிடையாது – உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு !

இனி யாருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு கிடையாது - உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு !

இந்தியாவில் இனி யாருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு கிடையாது. நமது நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்து கருப்பு பூனைபடை கமாண்டோக்கள் விரைவில் விடுவிக்க படஉள்ளனர். பிற துணை ராணுவ படையினர் அந்த பொறுப்பில் சேர உள்ளனர். இனி யாருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு கிடையாது இசட் ப்ளஸ் பாதுகாப்பு: தேசிய பாதுகாப்பு குழு (என்.எஸ்.ஜி), ஆனது கடந்த 1984 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் அதன் கமாண்டோக்கள் விமான கடத்தல்கள், … Read more

தமிழ்நாடு திருவிழா 2024 (ஜூன் 12) – இந்த வார விசேஷங்கள் !

தமிழ்நாடு திருவிழா 2024 (ஜூன் 12)

தமிழ்நாடு திருவிழா 2024 (ஜூன் 12). ஸ்ரீ குரோதி வருடமான இந்த ஆண்டு வைகாசி மாதம் 29 முதல் ஆனி மாதம் 3 தேதி வரை உள்ள விஷேச நாட்கள், திதி மற்றும் சிறப்பு நாட்கள், சிறப்பு தரிசனங்கள், சாமி ஊர்வலம், தனிப்பட்ட கோவில்களின் சிறப்பு நாள் இது போன்ற அனைத்தும் இந்த பதிவில் தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருவிழா 2024 (ஜூன் 12) செவ்வாய் கிழமை , வைகாசி 29: நாள்: கீழ் நோக்கு நாள் திதி: … Read more

மதுரை காலதேவி அம்மன் கோவில் – கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றும் அதிசயம் !

மதுரை காலதேவி அம்மன் கோவில் - கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றும் அதிசயம் !

மதுரை காலதேவி அம்மன் கோவில் – கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றும் அதிசயம் !