மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு 2024 ! ஏப்ரல் 9 ம் தேதி முதல் தொடக்கம் – நேரிலும் சென்று வாங்கலாம் !

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு 2024

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு 2024. சித்திரை திருவிழாவின் மணிமகுடமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் வருகிற ஏப்ரல் 21 ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் வருகிற ஏப்ரல் 9 ந் தேதி முதல் 13 ந் தேதி வரை இணையத்தளம் வாயிலாக டிக்கெட் பெற்று கொள்ளலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு 2024 திருக்கல்யாணத்தின் … Read more

ஆர்க்டிக் கடல் வளங்கள் 2030 க்கு பின் பெட்ரோல் கிடைக்குமா ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பு …

ஆர்க்டிக் கடல் வளங்கள்

ஆர்க்டிக் கடல் வளங்கள். பனியும் உண்டு.. எரிபொருளும் உண்டு.. என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளனர் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள். வருகிற 2030 ம் ஆண்டிற்குள் உலகில் பல எண்ணெய் கிணறுகள் வற்றிவிடலாம் என்று கருதப்படுகிறது. அதனால் புதிய இடங்களில் எண்ணெய் கண்டுபிடித்து எடுக்கவேண்டிய கட்டாயத்தில் பெரிய நாடுகள் உள்ளன. ஆர்க்டிக் கடல் வளங்கள் உலகம் முழுவதும் மனிதனின் தேவை நாளுக்கு நாள் பெருகி கொண்டே தான் உள்ளது. எதிர்காலத்தில் கனிம வளங்கள், எண்ணெய் வளங்கள் போன்றவற்றின் தேவையும் அதிகமாக … Read more

திருப்பதி மொட்டை: நாம் செலுத்தும் முடி காணிக்கை என்னவாகிறது தெரியுமா?

திருப்பதி மொட்டை

திருப்பதி மொட்டை: மொட்டை என்று சொன்னவுடன் நமக்கு ஞாபகத்திற்கு வருவது திருப்பதி மற்றும் தமிழ்நாட்டில் பழனி. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தவரும் வாழ்வில் ஒருமுறையேனும் நாம் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்று ஆசை படுவர். அப்படி திருப்பதிக்கு சென்றால் மொட்டை அடிக்காமல் திரும்ப மாட்டார்கள். திருப்பதியில் பல்வேறு காணிக்கைகள் இருந்தாலும் முடி காணிக்கை செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. மேலும் நாம் செலுத்தும் இந்த முடி காணிக்கை எப்படி தோன்றியது? மற்றும் அது பின்னாளில் என்னவாகிறது ? போன்ற … Read more

ருத்ராட்சம் மாலை பயன்கள் ! ஏக முகம் முதல் 14ம் முகம் வரை தரும் நன்மைகள் எத்தனை தெரியுமா ?

ருத்ராட்சம் மாலை பயன்கள்

ருத்ராட்சம் மாலை பயன்கள். சிவனுடைய கண்களின் அம்சமாக நாம் பார்க்கிறோம். இந்த ருத்திராட்ச மரத்தை ஒரு தெய்வீக விருட்சம் என்று கூறுவர். அம்மரத்து பழத்தின் உள்ளிருக்கும் விதையே இந்த ருத்ராட்சம் ஆகும். இது ஒரு மதத்தின் அடையாளம் என்று மட்டுமில்லாமல் இதை அணிவதால் நமது உடலில் பல்வேறு மாற்றங்களை நாம் பார்க்க முடியும். ருத்ராட்சம் மாலை பயன்கள் நன்மைகள்: பொதுவாக இந்த ருத்ராட்சம் அணிவதால் நமது மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் உண்டாகும். … Read more

மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா 2024 ! பங்குனி திருவிழா வைகாசியில் மாற்றம் , முழு விபரம் உள்ளே !

மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா 2024

மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா 2024. வழக்கமாக இத்திருவிழா பங்குனி மாதத்தில் நடத்தப்படும். ஆனால் இந்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வருகிற காரணத்தால் திருவிழாவை வைகாசியில் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 72 வது வைகாசி உற்சவ திருவிழாவிற்கான அழைப்பிதழ் இந்து சமய அறநிலையத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முக்கிய நிகழ்வுகளுக்கான தேதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா 2024 கொடியேற்றம் – 17.05.2024 (வைகாசி 4 ம் நாள்) இரவு 7 … Read more

மறுமணம் செய்ய போறீங்களா ? நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன இருக்கு, வாங்க பாக்கலாம் !

மறுமணம் செய்ய போறீங்களா

மறுமணம் செய்ய போறீங்களா. திருமணம் என்பது ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையில் ஒரு அழகிய தருணம் ஆகும். ஆனால் ஏனோ இந்த திருமணத்தால் சிலரது வாழ்க்கை வரமாகவும் சிலரது வாழ்க்கை சாபமாகவும் மாறுகிறது. பல்வேறு காரணங்களால் சிலருக்கு அவர்களது முதல் திருமணம் தோல்வியில் முடிகிறது. பின்னர் எதிர்காலத்தில் பாதுகாப்புக்காக ஒரு துணை வேண்டியும், தங்களது குழந்தையின் நலனை கருத்தில் கொண்டும் பல பெண்கள் தற்போது மறுமணம் செய்து கொள்கின்றனர். மறுமண வாழ்க்கையில் ஆண்களை விட பெண்களே அதிக சிக்கல்களை … Read more

கலியுகத்தை கணித்த வேதவியாசர் ! 5000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது அப்படியே நடக்கும் அதிசயம், நீங்கள் சந்திக்கும் பிரச்சனை இருக்கா பாருங்க !

கலியுகத்தை கணித்த வேதவியாசர்

கலியுகத்தை கணித்த வேதவியாசர். பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் நாம் தற்போது வாழும் இந்த கலியுகம் பற்றிய சில செய்திகள் இடம் பெற்றுள்ளன. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வேதவியாசர் இந்த நூலை எழுதினார். அதில் தற்போது கலியுகத்தில் நடைபெறும் சில நிகழ்வுகள் அப்படியே பொருந்தி போகின்றன. அப்படி என்ன அந்த நூலில் இருக்கிறது? என்பவற்றை இந்த பதிவில் பார்க்கலாம். கலியுகத்தை கணித்த வேதவியாசர் கலியுகத்தின் தாக்கத்தால் மனிதரிடையே அறநெறி, உண்மை, பொறுமை, உடல்வலிமை, ஆயுட்காலம், நினைவாற்றல் போன்றவை … Read more

வாக்காளர் அடையாள அட்டை 2024 ! நீங்கள் இப்படி இருந்தால் உங்களுக்கு கிடைக்காது, அது என்ன ? முழு விபரம் உள்ளே !

வாக்காளர் அடையாள அட்டை 2024

வாக்காளர் அடையாள அட்டை 2024. 18 வது நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க தயார் நிலையில் இருக்கிறோம். வாக்களிக்க நமக்கு தேவையான முக்கிய ஆவணம் வாக்காளர் அடையாள அட்டை. ஆனால் இந்த வாக்காளர் அடையாள அட்டை எப்போது கொண்டு வரப்பட்டது? யார் இதற்கு காரணம்? எதனால் கொண்டு வரப்பட்டது ? என்பது போன்ற பல தகவல்களை நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். Join whatsapp group … Read more

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா 2024 ! இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் நடைபெற உள்ளது !

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா 2024

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா 2024. பங்குனி திருவிழாவிற்காக 3 அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழாவிற்கான விசேஷ நாட்கள் எப்போது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா 2024 இந்த கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடந்து கொண்டு தான் உள்ளது. அதிலும் பங்குனி மாதம் நடைபெறக்கூடிய இந்த பங்குனி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். தொடர்ந்து 15 நாட்கள் வெகு விமர்சியாக இந்த … Read more

மதுரை சித்திரை திருவிழா 2024 திருக்கல்யாணம் முதல் அழகர் ஆற்றில் இறங்கும் வரை முழு விபரம் உள்ளே !

மதுரை சித்திரை திருவிழா 2024

மதுரை சித்திரை திருவிழா 2024. ஏப்ரல் 12 ல் தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இந்த ஆண்டு ஏப்ரல் 21 ந் தேதி நடக்கவிருக்கிறது. திருவிழாவின் நிகழ்ச்சி நிரல் கீழே முழு விபரங்களுடன் தரப்பட்டுள்ளது. மதுரை சித்திரை திருவிழா 2024 கோவில்நகரம் மதுரையிலே சித்திரை பெருவிழாவானது உலகளவில் புகழ் பெற்றது. இந்த சித்திரை பெருவிழாவானது கிட்டத்தட்ட ஒரு மாத நிகழ்வாக மதுரை மாநகர மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஒரு மாத நிகழ்வில் மீனாட்சி … Read more