ஆனந்த் அம்பானிக்கு இப்படி ஒரு நோயா ? 108 கிலோ எடையை குறைத்தும் குண்டாக இருக்க இதுதான் காரணமா?

ஆனந்த் அம்பானிக்கு இப்படி ஒரு நோயா

ஆனந்த் அம்பானிக்கு இப்படி ஒரு நோயா. ஆசியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் தான் ஆனந்த் அம்பானி. அவர் தனது உடல் எடையை 108 கிலோவில் இருந்து குறைத்து பின்னர் மீண்டும் அதே பழைய உடல் அமைப்போடு மாறிவிட்டார். ஒரு ஆரோக்கியமான உடல் எடை குறைப்பு செய்தும் மறுபடியும் அவர் அதிக எடை போட காரணம் என்ன? இந்த பதிவில் பார்க்கலாம். ஆனந்த் அம்பானிக்கு இப்படி ஒரு நோயா உலக பணக்காரர்கள் பட்டியலில் தவிர்க்க முடியாத … Read more

அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம் ! குழந்தை இல்லாத ஏழை மக்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட் !

அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம்

அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம். ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் வசதி இனி அரசு மருத்துவ மனைகளிலும் அமைக்கப்பட உள்ளன.அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருவதாக மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம் அறிவியல் பெருகி விட்ட இந்த காலத்தில் உலகத்தில் எங்கு நோக்கினாலும் குழந்தையின்மை பிரச்சனை தான் உள்ளது. இயற்கை மாறி செயற்கை உருமாறி கொண்டு உள்ளது. தற்சமயம் … Read more

உலக மகளிர் தினம் 2024 எப்படி உருவானது ? ஐ. நா சபையே இதை கொண்டாட காரணம் என்ன முழு விபரம் உள்ளே !

உலக மகளிர் தினம் 2024

உலக மகளிர் தினம் 2024. இந்தியா உள்பட சர்வதேச மகளிர் தினமாக உலகம் முழுதும் கொண்டாடப்படும் நாள் தான் மார்ச் 8. ஆனால் எதற்காக இந்த நாளில் மகளிர் தினம் கொண்டப்படுகிறது என்பது பலரும் அறியாத ஒன்று. இந்த மகளிர் தினம் ஆரம்பிக்கப்பட்டதே ஒரு போராட்டத்தில் தான். இது குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம். உலக மகளிர் தினம் 2024 1908 ம் வருடம் மார்ச் 8 ம் தேதி … Read more

என்ன பெரிய குணா குகை மதிகெட்டான் சோலை தெரியுமா உங்களுக்கு ? தெரிந்து 12 பேர் மாயம் தெரியாமல் எத்தனை பேரோ !

மதிகெட்டான் சோலை

மதிகெட்டான் சோலை. தற்போது தியேட்டர் மற்றும் இணையதளங்களில் வசூலை வாரி குவித்து வரும் படம் தான் “மஞ்சும்மல் பாய்ஸ்” இந்த படம் கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. இந்த குணா குகையை போலவே கொடைக்கானலில் பலரும் அறிந்திடாத மற்றும் மர்மங்கள் நிறைந்த ஒரு காடை பற்றி தான் இந்த பதிவில் காண இருக்கிறோம். மதிகெட்டான் சோலை கொடைக்கானலில் இருக்கும் குணா குகை என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது கமல்ஹாசன் … Read more

கலைத்துறையில் சாதிக்கவிரும்பும் இளைஞர்களுக்கான போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.

கலைத்துறையில் சாதிக்கவிரும்பும் இளைஞர்களுக்கான போட்டிகள்

கலைத்துறையில் சாதிக்கவிரும்பும் இளைஞர்களுக்கான போட்டிகள். சென்னை மாநகரில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளம் கலைஞர்களுக்கான கலைபோட்டிகள் மார்ச் 9 & 10 ஆகிய தேதிகளில் சென்னை அரசு இசைக்கல்லூரியில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். கலைத்துறையில் சாதிக்கவிரும்பும் இளைஞர்களுக்கான போட்டிகள் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கலைத்துறையில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகள் … Read more

2024 திருவாரூர் ஆழி தேரோட்டம் ! 12000 பேர் வடம் பிடித்து இழுக்கும் சிகர நிகழ்ச்சி முழு விபரம் உள்ளே !

2024 திருவாரூர் ஆழி தேரோட்டம்

2024 திருவாரூர் ஆழி தேரோட்டம். ஆசிய கண்டத்திலே புகழ்பெற்ற மிக பெரிய தேராக கருதப்படும் திருவாரூர் தியாகராஜ ஸ்வாமியின் ஆழித்தேரோட்டம் வருகிற மார்ச் மாதம் 21 ம் தேதி வடம் பிடித்து இழுக்கப்பட இருக்கிறது. அதை பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் காணலாம். 2024 திருவாரூர் ஆழி தேரோட்டம் திருவாரூர் தமிழ்நாட்டில் சைவ சமய கோவில்களில் திருவாரூர் தியாகராஜர் சன்னதி தான் முதல் கோவிலாக கருதப்படுகிறது. அந்த திருவாரூர் தியாகராஜ பெருமானின் ஆழித்தேரோட்டம் தமிழ்நாட்டில் … Read more

முதன் முறையாக அன்னபோஸ்ட் எம்பியான சோனியா காந்தி…., வெளியான முக்கிய அறிவிப்பு!!

மாநிலங்களவை முதன் முறையாக அன்னபோஸ்ட் எம்பியான சோனியா காந்தி...., வெளியான முக்கிய அறிவிப்பு!!தேர்ந்தெடுக்கப்பட்டார் சோனியா காந்தி.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை MP ஆக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி . மேலும் மத்திய பிரதேசத்தில் இருந்து மத்திய இணையமைச்சர் எல். முருகன் அவர்களும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவரும், UPN என்று கூறப்படும் கூட்டணியின் சேர்மன் என்றும் சொல்லப்படும் சோனியா காந்தி அவர்கள் இந்த முறை மக்களவை தேர்தல் அல்லாமல் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். அதற்கு தனது உடல்நலம் காரணமாக இந்த முடிவை … Read more

சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி திடீர் கைது, சினேகன் அளித்த பண மோசடி புகாரில் போலீசார் நடவடிக்கை !.

சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி

சினேகம் அறக்கட்டளை தொடர்பாக பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பா.ஐ .க கட்சியில் முக்கிய நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி தமிழ்த்திரையுலகில் முன்னணி பாடலாசிரியர் ஆக இருந்து வருபவர் தான் சினேகன் அவர்கள். அவர் 2015 ம் ஆண்டு முதல் சினேகம் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆனால் கடந்த 1 வருடத்திற்கு முன்பு இணையத்தில் தனது நிறுவனத்தின் பெயரை … Read more

தமிழ்நாடு , புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் தேதி வெளியீடு…

தமிழ்நாடு புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை மாணவர்கள் வரும் பிப்ரவரி 20 ந் தேதி முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிகல்வி துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 பொதுதேர்வானது வருகிற மார்ச் 1 முதல் 22 ந் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 5000 கும் அதிகமான பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்த தேர்வினை எழுத உள்ளனர். 2 நாட்களுக்கு … Read more

எண்டு கார்டு போட்ட மழை.., அடுத்து தமிழகத்தை பொளக்கப்போகும் வெயில்.., வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு!!

எண்டு கார்டு போட்ட மழை.., அடுத்து தமிழகத்தை பொளக்கப்போகும் வெயில்.., வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு!!

தமிழ்நாடு , காரைக்கால் மற்றும்  புதுச்சேரியில் இன்றும் நாளையும் வெப்பநிலை ஆனது இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழகம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய இடங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். ஓரிரு  இடங்களில் வெயில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. … Read more