படப்பிடிப்பில் காயமடைந்த வில்லன் நடிகர் திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!!

படப்பிடிப்பில் காயமடைந்த வில்லன் நடிகர் திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!!

ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் காயமடைந்த வில்லன் நடிகர் திடீர் மரணம் குறித்து சோசியல் மீடியாவில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா நடித்த ‘பைரவ தீபம்’ படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தான் விஜய ரங்க ராஜு என்கிற ராஜ்குமார். தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்த அவர் மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘வியட்நாம் காலனி’ படத்தில் ராவுத்தர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அங்கும் பிரபலமானார். Join telegram Group அதுமட்டுமின்றி … Read more

ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக வருகிற ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 4829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. தினசரி  சராசரியாக 150 கோடிக்கும், வார இறுதி நாட்களின் போது ரூ.200 கோடிக்கும் விற்பனையாகி அரசு கஜானாவை நிரப்பி வருகின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் அதை விட அதிகமாக இருக்கும். கடந்த பொங்கல் பண்டிகை நாளில் மொத்தம் 400 கோடிக்கு மேல் மது விற்பனையானது. இதை … Read more

சயீப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.., அடுத்த மூவ் என்ன தெரியுமா?

சயீப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.., அடுத்த மூவ் என்ன தெரியுமா?

கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த நடிகர் சயீப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சைஃப் அலிகான். 54 வயதான இவர், கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 16, 2025) அதிகாலையில் மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் ஒரு மிருகத்தனமான தாக்குதலுக்கு ஆளாகி கழுத்து மற்றும் முதுகெலும்புக்கு அருகில் உட்பட பல கத்திக் காயங்களுக்கு ஆளானார். இதை தொடர்ந்து அவரை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். … Read more

பிப்ரவரி 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு.., தமிழக அரசு அறிக்கை வெளியீடு!!

பிப்ரவரி 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு.., தமிழக அரசு அறிக்கை வெளியீடு!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிப்ரவரி 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை தொடர்ந்து அவர் எம்.எல்.ஏ.வாக ஈரோடு கிழக்கு தொகுதியில் 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாகும். அதன்படி வருகிற பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி … Read more

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி.., 10 ஆயிரம் கொடுத்து பைக்கை எடுத்துட்டு போங்க.., குறைந்த விலையில் அதிக மைலேஜ்!!

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி.., 10 ஆயிரம் கொடுத்து பைக்கை எடுத்துட்டு போங்க.., குறைந்த விலையில் அதிக மைலேஜ்!!

உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி 10 ஆயிரம் மட்டுமே முன்பணம் கொடுத்து வாங்கி செல்லலாம் என்று கூறப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் இருசக்கர வாகனங்களை வாங்க நினைக்கும் BIKE ரைடர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டது தான் பஜாஜ் ஃப்ரீடம் 125. உலகின் முதல் CNG-இயங்கும் பைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதால், வாகன சந்தையை புயல் தாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த பைக் புதுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி.., … Read more

ஜியோ நியூ இயர் வெல்கம் பிளான் விலை உயர்வு.., JIO கஸ்டமர்ஸ்க்கு ஷாக் கொடுத்த அம்பானி!!

ஜியோ நியூ இயர் வெல்கம் பிளான் விலை உயர்வு.., JIO கஸ்டமர்ஸ்க்கு ஷாக் கொடுத்த அம்பானி!!

அம்பானி நடத்தி வரும் ஜியோ நிறுவனம் கொண்டு வந்த நியூ இயர் வெல்கம் பிளான் விலை உயர்வு குறித்து முக்கியமான அறிக்கை வெளியாகியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான மக்களின் அத்தியாவசிய தேவைகளில் மொபைல் போன் ஒன்றாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி, இன்டர்நெட் இல்லாமல் ஒரு நிமிடம் கூட மக்களால் இருக்க முடியாது. இதனால் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு பிளானை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, ஜியோ நிறுவனம் புத்தாண்டை முன்னிட்டு தள்ளுபடி விலையில் “NEW … Read more

இன்றைய (ஜனவரி 21) காய்கறிகளின் விலை.., முழு பட்டியல் இதோ!!

இன்றைய (ஜனவரி 21) காய்கறிகளின் விலை.., முழு பட்டியல் இதோ!!

தமிழகத்தில் இன்றைய (ஜனவரி 21) காய்கறிகளின் விலை குறித்து முழு பட்டியல் சோசியல் மீடியாவில் வெளியான நிலையில் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பருவமழை குறைந்து வந்தாலும் கூட ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளின் வரவு குறைந்து காணப்படுகிறது. … Read more

தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ஐடி ரெய்டு.., கேம் சேஞ்சர் படம் தான் காரணமா?

தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ஐடி ரெய்டு.., கேம் சேஞ்சர் படம் தான் காரணமா?

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர் தான் தில் ராஜு.  வேலம்குச்ச வேங்கட ரமண ரெட்டி என்ற இயற்பெயர் கொண்ட தில் ராஜு ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேசன்ஸ்’ என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தமிழில் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். தயாரிப்பாளர் … Read more

ரோபோ ஷங்கர் மகள் நடிகை இந்திராஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்தாச்சு.., குவியும் வாழ்த்துக்கள்!!

ரோபோ ஷங்கர் மகள் நடிகை இந்திராஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்தாச்சு.., குவியும் வாழ்த்துக்கள்!!

பிரபல நடிகர் ரோபோ ஷங்கர் மகள் நடிகை இந்திராஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்தாச்சு என்று சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து காமெடி நடிகராக வலம் வருபவர் தான் ரோபோ ஷங்கர். விஜய் டிவியின் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது உள்ளதா ஷோவில் கலந்து கொண்டதன் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். Join telegram Group அவரை … Read more

லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!

லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!

இந்த ஆண்டு 2025 ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சஞ்சீவ் கோயங்கா அறிக்கை வெளியிட்டுள்ளார். அண்மையில் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சீசனுக்கான மெகா ஏலம் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இதன் மூலம் IPL வரலாற்றிலேயே அதிக விலைக்கு போன வீரர் என்று ரிஷப் பண்ட் சாதனை … Read more