மதுரை 2025 ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்பதிவு தொடங்கியது.., ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

மதுரை 2025 ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்பதிவு தொடங்கியது.., ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் உள்ள மதுரை 2025 ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்பதிவு தொடங்கியது குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெற்றாலும் கூட மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது மதுரை அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தான். அதன்படி அவனியாபுரத்தில் ஜனவரி 14ம் தேதியும், பாலமேட்டில் 15ஆம் தேதியும் , மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 16 ஆம் தேதியில் நடைபெற இருக்கிறது. மதுரை 2025 ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான … Read more

குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ரிலீஸ்.., குஷியில் அஜித் ரசிகர்கள்!!

குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ரிலீஸ்.., குஷியில் அஜித் ரசிகர்கள்!!

நடிகர் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில்  விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ரிலீஸ்.., … Read more

பெண்களுக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை.., அரசு கொண்டு வந்த அசத்தல் திட்டம்?

பெண்களுக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை.., அரசு கொண்டு வந்த அசத்தல் திட்டம்?

டெல்லியில் வாழும் பெண்களுக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டு வர இருப்பதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி கொடுத்துள்ளது. பெண்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் பொருளாதாரத்திற்காகவும் அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதன்படி, பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். பெண்களுக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை.., அரசு கொண்டு வந்த … Read more

பொங்கலுக்கு 14104 சிறப்பு பேருந்துகள்.., அப்புறம் என்ன பொங்கலை கொண்டாட ரெடியா?

பொங்கலுக்கு 14104 சிறப்பு பேருந்துகள்.., அப்புறம் என்ன பொங்கலை கொண்டாட ரெடியா?

இந்த ஆண்டு பொங்கலுக்கு 14104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக சமூக வலைதளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமான ஒன்று தான் பொங்கல் பண்டிகை. வருடந்தோறும் மக்கள் இந்த பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில் இந்த ஆண்டு வருகிற ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கலுக்கு 14104 சிறப்பு பேருந்துகள்.., அப்புறம் என்ன பொங்கலை கொண்டாட ரெடியா? மேலும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை … Read more

தமிழகத்தில் கேம் சேஞ்சர் படம் ரிலீசாகாது?.., என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தில் கேம் சேஞ்சர் படம் ரிலீசாகாது?.., என்ன காரணம் தெரியுமா?

ராம்சரண் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் கேம் சேஞ்சர் படம் தமிழகத்தில் ரிலீசாகாது என்று ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் பிளாப் ஆனது. இது ஷங்கர் படமா என்று ஆச்சரியத்தில் இருந்து வந்தனர். இந்த எதிர்மறை விமர்சனங்களை துடைக்கும் விதமாக தற்போது அவர் ராம் சரணை வைத்து இயக்கி உள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை … Read more

சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகிய ரவீனா தாஹா.., அவருக்கு பதில் இந்த நடிகையா?

சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகிய ரவீனா தாஹா.., அவருக்கு பதில் இந்த நடிகையா?

விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகிய ரவீனா தாஹா குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவி என்றால் நம் நினைவுக்கு வருவது ரியாலிட்டி ஷோக்கள் தான். ஆனால் தற்போது அந்த வாக்கியத்தை உடைக்கும் விதமாக சீரியலுக்கும் பெயர் போனது என்று விஜய் டிவி நிரூபித்து காட்டி வருகிறது. அந்த வகையில் இந்த டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகிய ரவீனா … Read more

நடிகர் பிரபுவுக்கு மூளை அறுவை சிகிச்சை.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!

நடிகர் பிரபுவுக்கு மூளை அறுவை சிகிச்சை.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!

பிரபல நடிகர் பிரபுவுக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. Actor Prabhu: தமிழ் சினிமாவில் 90s காலகட்டத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் தான் நடிகர் பிரபு. இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதன்படி இப்பொழுது  அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தலைவலி மற்றும் காய்ச்சல் போன்றவைகளால் அவதிபதிப்பட்டு வந்துள்ளார். நடிகர் பிரபுவுக்கு மூளை அறுவை … Read more

கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.., என்னதான் ஆச்சு அவருக்கு?

கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.., என்னதான் ஆச்சு அவருக்கு?

இளையராஜா தம்பி கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. Gangai Amaran: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வருபவர் தான் கங்கை அமரன். கோலி கூவுது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், கோயில் காளை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சில படங்களுக்கு பாடலும் எழுதியுள்ளார். கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.., என்னதான் ஆச்சு அவருக்கு? கடைசியாக அவருடைய மகன் … Read more

பெங்களூரில் முதல் HMPV வைரஸ் தொற்று உறுதி.., கலக்கத்தில் மக்கள்!!

பெங்களூரில் முதல் HMPV வைரஸ் தொற்று உறுதி.., கலக்கத்தில் மக்கள்!!

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்று பெங்களூரில் முதல் நபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ்: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் இருந்து பரவி உலக நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பில் இருந்து இப்பொழுது தான் உலகம் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது. இப்படி இருக்கையில் தற்போது சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. பெங்களூரில் முதல் HMPV வைரஸ் … Read more

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025.., மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025.., மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு!!

இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025 இன்று தொடங்கிய நிலையில் கடந்த முறை போல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்துள்ளார். தமிழகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 6) தொடங்க இருக்கிறது. இந்த வருடத்தின் பர்ஸ்ட் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்குவது தான் வழக்கம். அந்த வகையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025.., மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு!! அதன்படி இந்த … Read more