பிக்பாஸ் கேப்டன்சி டாஸ்கில் நடந்த விதிமீறல்.., ஆப்பு வைத்த BIGG BOSS..,  கதறிய முத்துக்குமரன்!

பிக்பாஸ் கேப்டன்சி டாஸ்கில் நடந்த விதிமீறல்.., ஆப்பு வைத்த BIGG BOSS..,  கதறிய முத்துக்குமரன்!

உலகில் மிகவும் புகழ்பெற்ற பிக்பாஸ் கேப்டன்சி டாஸ்கில் நடந்த விதிமீறல் காரணமாக BIGG BOSS அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   பிக்பாஸ்: விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8. கிட்டத்தட்ட 75 நாட்களை எட்டி உள்ள இந்த ஷோவில் இதுவரை 11 பேர் இருந்து வருகின்றனர். கடந்த இரண்டு வரங்களாக பிக் பாஸ் வீட்டில் இருந்து 2 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், இந்த வாரமும் … Read more

அரசு பேருந்து டிக்கெட் விலை திடீர் உயர்வு.., அரசு வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!

அரசு பேருந்து டிக்கெட் விலை திடீர் உயர்வு.., அரசு வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!

ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வரும் அரசு பேருந்து டிக்கெட் விலை திடீர் உயர்வு குறித்து வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து கட்டணம்: தற்போதைய காலகட்டத்தில் மக்கள் நிற்க கூட நேரம் இல்லாமல் சுழன்று கொண்டிருக்கின்றனர். மேலும் தங்கள் நினைத்த இடத்திற்கு செல்ல ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும்பாலானோர் அரசுப் பேருந்துகளில் தான்  பயணம் செய்து வருகின்றனர். மேலும், மற்ற தனியார் பேருந்துகளை காட்டிலும் தற்போது அரசு பேருந்துகளில் தான் பயணச்சீட்டு கட்டணம் குறைந்த … Read more

ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு ..,  காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு ..,  காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். வழக்குப்பதிவு: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இதில் இந்திய அரசியலமைப்பு மீதான சிறப்பு விவாதம் தொடர்பாக இரு அவைகளிலும் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த கூட்டத்தின் போது, ராஜ்யசபாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசினார். அது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மேலும் இது குறித்து எதிர்க்கட்சிகள் … Read more

TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்? தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!

TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்? தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!

தேர்வாணையம் நடத்தும் TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு 2024 தேதி மாற்றம் குறித்து இணையத்தில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தேர்வு: தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் (TNPSC)டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படுத்தி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை கிட்டத்தட்ட 5,81 லட்சம் பேர் எழுதினர். மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் … Read more

இனி ரேஷன் கார்டு தேவை இல்லை.., மேரா ரேஷன் 2.0 செயலி போதும்.., மத்திய அரசு அசத்தல் திட்டம்!!

இனி ரேஷன் கார்டு தேவை இல்லை.., மேரா ரேஷன் 2.0 செயலி போதும்.., மத்திய அரசு அசத்தல் திட்டம்!!

நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்க மேரா ரேஷன் 2.0 செயலி ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Mera Ration 2.0 App: தமிழகத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய தேவை பொருட்களை மலிவான விலையில் அரசு ரேஷன் கடை வாயிலாக வழங்கி வருகிறது. அதன்படி அரிசி மட்டும் விலையில்லாமல்  வழங்கி வருகிறது. ஆனால், பாமாயில், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. மேலும், இந்த பொருட்களை … Read more

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து .., 2 பேர் பலி .., வெளியான ஷாக்கிங் தகவல்!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து .., 2 பேர் பலி .., வெளியான ஷாக்கிங் தகவல்!

தமிழகத்தில் உள்ள மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் இரண்டு பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து: சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு ஏகப்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம் போல ஊழியர்கள் வேலை பார்த்து வந்த நிலையில், 840 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் … Read more

ஜீ தமிழில் “கெட்டி மேளம்” புதிய சீரியல்.., தமிழ் தொலைக்காட்சியில் முதன் முறையாக 1 மணி நேரத்தில்?

ஜீ தமிழில் "கெட்டி மேளம்" புதிய சீரியல்.., தமிழ் தொலைக்காட்சியில் முதன் முறையாக 1 மணி நேரத்தில்?

சின்னத்திரை ரசிகர்களுக்கு குளிரூட்டும் விதமாக ஜீ தமிழில் “கெட்டி மேளம்” புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ்: சீரியலுக்கு பெயர் போன சேனல் என்றால் அது சன் தொலைக்காட்சி தான். இதில் பல சூப்பர் ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளது. அந்த வகையில் சன் டிவி மட்டுமின்றி, விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஜீ தமிழில் … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் தவெக போட்டி.., நிர்வாகிகளுக்கு அட்வைஸ் கொடுத்த விஜய்!!

தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் தவெக போட்டி போடுவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. TVK PARTY: கோலிவுட்டின் முக்கிய நடிகராக வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். அதோடு, கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி கட்சி கொள்கை மற்றும் கட்சி கொள்கை எதிரி என அனைத்தையும் திட்டவட்டமாக கூறினார். மேலும் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் … Read more

பிக்பாஸ் 8ல் பணப்பெட்டி டாஸ்க்.., பணத்தை தூக்கும் நபர்? அடேங்கப்பா தெளிவான போட்டியாளர் தான்!!!

பிக்பாஸ் 8ல் பணப்பெட்டி டாஸ்க்.., பணத்தை தூக்கும் நபர்? அடேங்கப்பா தெளிவான போட்டியாளர் தான்!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 8ல் பணப்பெட்டி டாஸ்க் கில் பணத்தை தூக்கும் நபர் குறித்து சோசியல் மீடியாவில் ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. VIJAY TV: உலகில் மிகவும் புகழ்பெற்ற ஷோவான பிக்பாஸ் சீசன் 8 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த வீட்டில் தற்போது தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, ரஞ்சித், ராணவ், ரயான், சௌந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா, … Read more

அமித்ஷாவை கண்டித்த தவெக விஜய் – அம்பேத்கருக்காக களத்தில் இறங்கிய தளபதி!

அமித்ஷாவை கண்டித்த தவெக விஜய் - அம்பேத்கருக்காக களத்தில் இறங்கிய தளபதி!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்த தவெக விஜய், அம்பேத்கருக்காக களத்தில் இறங்கி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். TVK VIJAY: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அக்டோபர் 27ம் தேதி தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த முதல் மாநாட்டில் கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் கூட்ட நெரிசலில் சிலர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு நிதி உதவி வழங்கி … Read more