சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவான்ஸ் நாரா உலக சாதனை – என்னவென்று தெரியுமா?

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவான்ஸ் நாரா உலக சாதனை. மேலும் இந்த சாதனை படைத்ததற்கு லிட்டில் கிராண்ட்மாஸ்டர் என்று குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திராவின் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவான்ஸ் நாரா செஸ் தொடர்பான புதிர் விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளார். இதனை பாராட்டி பதிவு ஒன்றை சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் செஸ் விளையாட்டில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 9 வயதுப் பேரன் தேவான்ஸ் நாரா உலக சாதனை 175 விதமான செஸ் புதிர்களை மிக வேகமாக விடுவித்து சாதனை படைத்ததற்கு லிட்டில் கிராண்ட்மாஸ்டர் என்று குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave a Comment