தற்போது தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை (DCWSS )சார்பில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள Chairperson and Member காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
dcwss recruitment 2025
அமைப்பின் பெயர்:
தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Chairperson and Member – Various Posts
சம்பளம்:
தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள ஊதிய நிலைகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி:
DCWSS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் குழந்தை உளவியல் / மனநல மருத்துவம் / சட்டம் / சமூகப் பணி / சமூகவியல் / மனித சுகாதாரம் / கல்வி / மனித மேம்பாடு / சிறப்புக் கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குழந்தைகள் நலம் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 65 வயது வரை இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
திருவண்ணாமலை, ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதன் பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முகவரி:
The Director,
Directorate of Children Welfare and Special Service,
No.300, Prasaiwalkam High Road, Kellys,
Chennai-600010.
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
dcwss recruitment 2025
திருவண்ணாமலை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் | VIEW |
ஈரோடு மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
கடலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் | VIEW |
கன்னியாகுமரி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் | VIEW |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- SSC OTR 2025: விண்ணப்பதாரர்கள் பதிவு விவரங்களைத் திருத்த மற்றொரு வாய்ப்பு
- மின்தடை (14.08.2025)! தமிழகம் முழுவதும் நாளை முழு நேரம் மின்வெட்டு செய்யப்படும் பகுதிகள் எவை?
- தமிழ்நாட்டில் நாளை மின்தடை (13.08.2025)! உடனே உங்க ஏரியா இருக்கா பாருங்க!
- மதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,31,500
- திருச்சி புல்லா நாளைக்கி (12.08.2025) மின்தடை மக்களே! இப்போவே உஷார் ஆகிக்கோங்க