இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025: Indian Coast Guard இந்திய கடலோர காவல்படை சார்பில் அகில இந்திய அளவில் காலியாக உள்ள நாவிக், யான்ட்ரிக் போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25-06-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025
அமைப்பின் பெயர்:
இந்திய கடலோர காவல்படை
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Navik, Yantrik – 630
சம்பளம்:
Rs.21700 – Rs.29200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
இந்திய கடலோர காவல்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து 10, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 22 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC (NC) Candidates: 03 ஆண்டுகள்
SC/ST Candidates: 05 ஆண்டுகள்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் இந்திய கடலோர காவல்படையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் joinindiancoastguard.cdac.in இல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்,
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 11-06-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-06-2025
தேர்வு செய்யும் முறை:
Computer Based Online Examination
Assessment Test
Physical Fitness Test
Document Verification
Medical Examination
Interview
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.300/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- RRB 434 காலியிடங்கள் அறிவிப்பு 03/2025: @rrbapply.gov.in ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு
- IB ACIO Recruitment 2025 இல் 3717 காலியிடங்கள், புலனாய்வுப் பணியக நிர்வாக அறிவிப்பு வெளியிடப்பட்டது
- இந்தியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2025: 1500 காலியிடங்கள் அறிவிப்பு, தமிழ்நாட்டில் 277 காலியிடங்களை அறிவித்துள்ளது
- கோயம்புத்தூர் கிணத்துக்கடவு கிராம உதவியாளர் பணியிடங்கள் 2025: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி போதும்