கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-

சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் வேலை 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதி நிறைந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிறப்பு திட்ட செயலாக்கத்துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Bachelor of Engineering in Computer Science / Information Technology or Bachelor Degree in Data Science / Statistics or Master Degree in Computer Science / Information Technology / Data Science / Statistics

வயது வரம்பு:

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் சுய விவரங்களின் கூடிய விண்ணப்பம் மற்றும் தேவையாயின சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

புள்ளி இயல் துணை இயக்குநர்

மாவட்ட புள்ளி இயல் அலுவலகம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக 2 வது தளம்

கன்னியாகுமரி மாவட்டம் – 629001

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 20/01/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 24/01/2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment