டிசம்பர் 10ல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு..  வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி!!

டிசம்பர் 10ல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு..  வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி!!

தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக இன்று டிசம்பர் 10ல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காணப்பட்டுள்ளது. பெட்ரோல்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவைகளின் அடிப்படையாக கொண்டு தான் வாகனங்களின்  பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நிர்ணயம் செய்து வருகிறது. குறிப்பாக 15 நாட்களுக்கு ஒரு முறை தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்பட்டு வருகிறது. டிசம்பர் 10ல் … Read more

தமிழ்நாட்டில் நாளை (11.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் – மின்சார வாரியத்தின் அறிவிப்பு !

தமிழ்நாட்டில் நாளை (11.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் - மின்சார வாரியத்தின் அறிவிப்பு !

தற்போது தமிழ்நாட்டில் நாளை (11.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் பற்றிய தகவல்களை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் மாவட்டம் தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும். இதனை தொடர்ந்து பவர் கட் செய்யப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் நாளை (11.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் … Read more

ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் – முழு தகவல் இதோ !

ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் - முழு தகவல் இதோ !

தற்போது ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுளளார். தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக் காலம் டிசம்பர் 10ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தற்போது புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரிசர்வ் வங்கி: தற்போது ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரது பதவிக்காலம் … Read more

நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சனை – ரத்த காயங்களுடன் புகார் கொடுத்த ஹீரோ!

மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சனை - ரத்த காயங்களுடன் புகார் கொடுத்த ஹீரோ!

பிரபல நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் கடந்த சில நாட்களாக சொத்து பிரச்சனை நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. சொத்து பிரச்சனை: தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் மோகன் பாபு. அவருக்கு, விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்கிற இரண்டு மகன்களும் மற்றும் லட்சுமி மஞ்சு என்ற மகளும் இருக்கிறார்கள். அவர் மட்டுமின்றி குடும்பத்தில் அப்பா முதல் மகள் வரை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர். … Read more

வந்தாச்சு மனித வாஷிங் மெஷின் – இனி குளிக்க கூட வேணாம் போலயே – ஜப்பான் நிறுவனம் அறிமுகம்!

வந்தாச்சு மனித வாஷிங் மெஷின் - இனி குளிக்க கூட வேணாம் போலயே - ஜப்பான் நிறுவனம் அறிமுகம்!

ஜப்பான் நிறுவனம் தற்போது மனிதர்களை குளிக்க வைக்கும் விதமாக மனித வாஷிங் மெஷின் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வந்தாச்சு மனித வாஷிங் மெஷின் – இனி குளிக்க கூட வேணாம் போலயே – ஜப்பான் நிறுவனம் அறிமுகம்! இந்த உலகம் என்னைக்கு டிஜிட்டல் யுகத்திற்கு மாறி வந்ததோ அன்றில் இருந்தே டெக்னாலஜி வளர்ந்து வருகிறது. நமக்கெல்லாம் துணிகளை துவைக்கும் வாஷிங் மெஷின் பற்றி தான் தெரியும். ஆனால் இப்பொழுது முதல் முறையாக மனிதர்களை குளிப்பாட்டும் … Read more

WTC புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்கா முதலிடம் – நெருக்கடியில் சிக்கிய இந்திய அணி!!

WTC புள்ளி பட்டியலில் தென்னாபிரிக்கா முதலிடம் - நெருக்கடியில் சிக்கிய இந்திய அணி!!

இலங்கை தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் RSA வெற்றி பெற்ற நிலையில் WTC புள்ளி பட்டியலில் முதலிடம்  பிடித்துள்ளது. டெஸ்ட் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. அதன்படி இந்த தொடரின் பர்ஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட 233 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று முன்னிலை வகித்து வந்தது. இதனை தொடர்ந்து, கிபர்ஹா மைதானத்தில் … Read more

டிச 12ல் 23 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது –  சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

டிச 12ல் 23 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது -  சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் வருகிற டிச 12ல் கனமழை பொளக்க போகுது என்று சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. கனமழை: வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் அடுத்த கட்டம் நாளை தொடங்க இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். டிச 12ல் 23 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது –  சென்னை வானிலை மையம் அறிவிப்பு! … Read more

ஒரே போட்டியில் 3 சாதனை படைத்த எலிஸ் பெர்ரி – இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய சிங்கப் பெண் அசத்தல்!!

ஒரே போட்டியில் 3 சாதனை படைத்த  எலிஸ் பெர்ரி - இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய சிங்கப் பெண் அசத்தல்!!

இந்தியாவுக்கு எதிராக நடந்த 2வது ஒருநாள் போட்டியில் எலிஸ் பெர்ரி கிட்டத்தட்ட 3 சாதனை படைத்த  -தாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய  – ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, பிரிஸ்பேனில் நேற்று  2வது போட்டி நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, … Read more

ஆதவ் அர்ஜூனன் 6 மாதம் சஸ்பெண்ட் – விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி முடிவு!

ஆதவ் அர்ஜூனன் 6 மாதம் சஸ்பெண்ட் - விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி முடிவு!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனன் 6 மாதம் சஸ்பெண்ட்  செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சஸ்பெண்ட்: தமிழகத்தில் திமுக கட்சி ஆட்சி புரிந்து வருகிறது.  மேலும் திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகிறது. இதனை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனன் பதவி ஏற்றார். அவர் தொடர்ந்து  திமுகவிற்கு எதிராக கருத்துகளை தெரிவித்து … Read more

குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் லாஸ்ட் டேட் – டிசம்பர் 21 தான் கடைசி – காலக்கெடு கொடுத்த TNPSC!!

குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் லாஸ்ட் டேட் - டிசம்பர் 21 தான் கடைசி - காலக்கெடு கொடுத்த TNPSC!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் பதிவேற்றம் குறித்து ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், டிசம்பர் 21 வரை சரிசெய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. TNPSC: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி(TNPSC) ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. அதன்படி, குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் லாஸ்ட் டேட் … Read more