தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (24.09.2024) ! TANGEDCO வெளியிட முக்கிய அறிவிப்பு !
TANGEDCO சார்பில் தமிழகத்தில் நாளை செப்டம்பர் 24 மின்தடை செய்யப்படும் பகுதிகள் (24.09.2024) குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மாவட்டங்கள் சில பகுதிகளில் முழு நேர மின்தடை செய்யப்படும். அந்த வகையில் பனியின் போது மின்துறை ஊழியர்களின் பாதுகாப்பு கருதி இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் நாளை மின்தடை … Read more