இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் – ஆதார் அட்டை போன்று இருக்கும் என மத்திய அரசு தகவல் !

இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் - ஆதார் அட்டை போன்று இருக்கும் என மத்திய அரசு தகவல் !

தற்போது இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த அடையாள அட்டையானது பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை போன்று இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS விவசாயிகளுக்கு அடையாள அட்டை : தற்போது இந்தியா முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஆதார் அட்டை இருப்பது போல் நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு அடையாள அட்டை … Read more

ஐந்து கலர் வேரியன்ஸ் iPhone 16 சீரிஸ் போன்கள்- சிறப்பம்சங்கள் என்னென்ன? அடியாத்தி விலை இம்புட்டா?

ஐந்து கலர் வேரியன்ஸ் iPhone 16 சீரிஸ் போன்கள்- சிறப்பம்சங்கள் என்னென்ன? அடியாத்தி விலை இம்புட்டா?

ஐந்து கலர் வேரியன்ஸ் iPhone 16 சீரிஸ் போன்கள்: இப்போது இருக்கும் காலத்தில் கையில் மொபைல் போன் இல்லாத ஆட்களே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் மக்களின் பெரிய ஆசையாக இருப்பது ஒரு ஐபோன் வாங்க முடியாது என்று தான். இருந்தாலும் பெரும்பாலன மக்கள் ஐபோன் பயன்படுத்தி வருகின்றனர். ஐந்து கலர் வேரியன்ஸ் iPhone 16 சீரிஸ் போன்கள் இப்படி இருக்கையில் உலக முழுவதும் இருக்கும் ஐபோன் பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. … Read more

தமிழ்நாடு அரசு டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும், ரூ. 11,916 சம்பளம் !

டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு 2024. Assistant Cum Data Entry Operator பதவிகளை நிரப்ப அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தமிழக அரசு பணிகளுக்கு மாதம் Rs.11,916 ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. நிறுவனம் குழந்தைகள் நலன் … Read more

தமிழகத்தின் பள்ளிகளில் 10 வேலை நாட்கள் குறைப்பு – புதிய நாட்காட்டி வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!

தமிழகத்தின் பள்ளிகளில் 10 வேலை நாட்கள் குறைப்பு - புதிய நாட்காட்டி வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!

தமிழகத்தின் பள்ளிகளில் 10 வேலை நாட்கள் குறைப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு குறித்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தின் பள்ளிகளில் 10 வேலை நாட்கள் குறைப்பு இந்நிலையில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு சார்ந்த … Read more

6 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

6 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

6 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடப்பட்ட தொடர் விடுமுறையை கொண்டாடி நேற்று முதல் வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நடைபெற இருக்கும் காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு அதன்படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரைக்கான தேர்வுகள் வருகிற செப் … Read more

ஸ்ரீபெரும்புதூரில் HP லேப்டாப் தயாரிக்கும் தொழிற்சாலை – மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல் !

ஸ்ரீபெரும்புதூரில் HP லேப்டாப் தயாரிக்கும் தொழிற்சாலை - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல் !

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் HP லேப்டாப் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது என த்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் HP லேப்டாப் தயாரிக்கும் தொழிற்சாலை JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஸ்ரீபெரும்புதூர் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் கணினி உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் HP நிறுவனத்தின் லேப்டாப் தொழிற்சாலை அமைய உள்ளது என மத்திய ரயில்வே, … Read more

TANGEDCO வெளியிட்ட நாளை (11.09.2024) மின்தடை பகுதிகளின் விவரம் – உங்க ஏரியால கரண்ட் போகுமானு பாத்துக்கோங்க !

TANGEDCO வெளியிட்ட நாளை (11.09.2024) மின்தடை பகுதிகளின் விவரம் - உங்க ஏரியால கரண்ட் போகுமானு பாத்துக்கோங்க !

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக TANGEDCO வெளியிட்ட நாளை (11.09.2024) மின்தடை பகுதிகளின் விவரம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இயங்கி வரும் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அவ்வாறு மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த தகவல்களின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. TANGEDCO வெளியிட்ட நாளை (11.09.2024) மின்தடை பகுதிகளின் விவரம் JOIN WHATSAPP TO GET TN POWER … Read more

தேசிய அனல் மின் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! NTPC 250 துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

தேசிய அனல் மின் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! NTPC 250 துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !

NTPC Limited சார்பாக தேசிய அனல் மின் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் 250 துணை மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூறப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு மாதம் Rs. 2,00,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற பதவிகள் தொடர்பான அனைத்து தகவல்களின் முழு விவரமும் கீழே … Read more

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம் – மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம் - மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம்: தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் பொறுப்பில் வகித்து வந்தவர் தான் வெள்ளையன். சமீபத்தில் அவருக்கு நுரையீரலில் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம் இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவருக்கு திடீரென நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் சென்னையில் இருக்கும் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. Join WhatsApp Group இந்நிலையில் … Read more

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்: ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனையோ ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக வயதான காலத்தில் குடும்பங்கள் கைவிடப்பட்ட முதியோர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 2007-ம் ஆண்டின் பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புக்கான சட்டத்தில் முதியோர் இல்லங்களை அந்தந்த மாநில அரசுகள் அவசியம் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம் ஆனால் தமிழகத்தில் இதுவரை எந்த மாவட்டத்திலும் இதுபோன்ற … Read more