குரூப் 4 தேர்வர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் – மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் !

குரூப் 4 தேர்வர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் - மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் !

குரூப் 4 தேர்வர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும். தற்போது படித்து பட்டம் பெற்ற பெரும்பாலானோர் அரசு வேலைக்கு முயற்ச்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவும் குரூப் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்கின்றனர். இந்நிலையில் வரும் ஜூன் 9 ஆம் தேதி குரூப் 4 தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. குரூப் 4 தேர்வர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் JOIN WHATSAPP TO GET … Read more

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் கோடை மழை பெய்து வெப்ப அலையின் தாக்கம் சற்று குறைந்தது. இருப்பினும் கடந்த சில நாட்களாக இந்த கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைப்பு : தமிழகத்தில் அரசு மற்றும் … Read more

இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து !

இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து !

இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம். தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளநிலையில் நாளை கடைசி கட்டமான 7 ஆம் கட்ட வாக்கு பதிவு நாளை நடைபெறுகிறது. இதையடுத்தது வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மேலும் இது குறித்து ஆலோசனை நடத்த இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

மதுரை ஆவின் வயர்மேன் ஆட்சேர்ப்பு 2024 ! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை – விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.06.2024 !

மதுரை ஆவின் வயர்மேன் ஆட்சேர்ப்பு 2024 ! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.06.2024 !

மதுரை ஆவின் வயர்மேன் ஆட்சேர்ப்பு 2024. மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் வயர்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு , விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றுன் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை ஆவின் வயர்மேன் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் … Read more

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றியமைக்க வேண்டும் – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை !

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றியமைக்க வேண்டும் - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை !

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றியமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தற்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகி வரும் நிலையில் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது எனவும் அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என்று பாட்டாளி … Read more

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி – தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி - தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி. தமிழ்நாடு அளவில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS எண்ணும் எழுத்தும் பயிற்சி : மாநில அளவிலான கருத்தாளர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி வரும் ஜூன் … Read more

சென்னையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு சீல் – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !

சென்னையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு சீல் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !

சென்னையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு சீல். சென்னையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தாய்ப்பால் விற்பனை : தாய்ப்பால் என்பது குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு தாயிடமிருந்து குழந்தைக்கு கொடுக்கப்படும் தாய்ப்பாலானது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவக் கூடியது … Read more

வெள்ளியங்கிரி மலையேரும் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி கிடையாது – வனத்துறை அறிவிப்பு !

வெள்ளியங்கிரி மலையேரும் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி கிடையாது - வனத்துறை அறிவிப்பு !

வெள்ளியங்கிரி மலையேரும் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி கிடையாது. கோவை மாவட்டம் பூண்டிக்கு அருகே கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் 7 மலைத்தொடர்களை உள்ளடக்கியது வெள்ளியங்கிரி மலை. அத்துடன் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த வெள்ளியங்கிரி மலையில் சுயம்பு லிங்க வடிவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் அருள்பாலித்து வருகிறார். வெள்ளியங்கிரி மலையேரும் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி கிடையாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS வெள்ளியங்கிரி மலை : … Read more

என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை பணியிடை நீக்கம் – இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் உள்துறை நடவடிக்கை !

என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை பணியிடை நீக்கம் - இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் உள்துறை நடவடிக்கை !

என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை பணியிடை நீக்கம். தமிழ்நாடு காவல்துறையின் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அறியப்பட்ட வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் இன்று பணி ஓய்வு பெற உள்ள நிலையில் உள்துறை சார்பில் அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை : என்கவுண்டர் வெள்ளத்துரை அயோத்திக்குப்பம் வீரமணி, சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுன்ட்டர் உள்ளிட்ட பலரின் என்கவுன்ட்டர் ஆபரேஷன்களில் முக்கிய … Read more

நெல்லை சமோசா கடையில் வெடித்து சிதறிய சிலிண்டர் – காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி !

நெல்லை சமோசா கடையில் வெடித்து சிதறிய சிலிண்டர் - காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி !

நெல்லை சமோசா கடையில் வெடித்து சிதறிய சிலிண்டர். நெல்லை மாவட்டத்தில் தள்ளுவண்டியில் இயங்கி வரும் சமோசா கடையில் உள்ள கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்நிலையில் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லை சமோசா கடையில் வெடித்து சிதறிய சிலிண்டர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கேஸ் சிலிண்டர் வெடிப்பு : நெல்லை மாவட்டம் டவுண் வடக்கு ரத வீதியில் சமோசா கடை செயல்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் … Read more