குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ! நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் – முழு தகவல் இதோ !

குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ! நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் - முழு தகவல் இதோ !

குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு. தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பிரதான அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் தங்கள் விடுமுறை நாட்களை கழிக்கின்றனர். இந்நிலையில் தற்போது குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS குற்றாலத்தில் … Read more

மக்களே ஒரு ஹேப்பி நியூஸ் – தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நாளில் உள்ளூர் விடுமுறை கன்பார்ம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

மக்களே ஒரு ஹேப்பி நியூஸ் - தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நாளில் உள்ளூர் விடுமுறை கன்பார்ம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நாளில் உள்ளூர் விடுமுறை கன்பார்ம்: தமிழகத்தில் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். இதனால் அங்கு சிறப்பு பூஜைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வைகாசி பிறந்த நிலையில், அக் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இந்த திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பார்கள். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

மத்திய அரசு வேலை 2024 – BECIL நிறுவனத்தில் 15 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, மாதம் 50,000 வரை சம்பளம் !

மத்திய அரசு வேலை 2024 - BECIL நிறுவனத்தில் 15 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, மாதம் 50,000 வரை சம்பளம் !

மத்திய அரசு வேலை 2024. ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்திய நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் 15 காலிப்பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த பதவிகளுக்கு தேவையான கல்வி தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் இந்த பதிவில் தெளிவாக தரப்பட்டுள்ளது. central government jobs. மத்திய அரசு வேலை 2024 நிறுவனம்: ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்திய நிறுவனம் பணிபுரியும் இடம்: டெல்லி, சென்னை உட்பட அலுவகங்கள் அமைந்துள்ள நகரங்களில் பணியமர்த்தப்படுவர். காலிப்பணியிடங்கள் பெயர் … Read more

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – 2024 ஜூலை முதல் ஊதிய உயர்வு எவ்வளவு தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!!

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் - 2024 ஜூலை முதல் ஊதிய உயர்வு எவ்வளவு தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!!

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: தமிழகத்தின் அரசாங்கத்தின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசாங்கத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் கூட்டி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி  50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்டத்தில் கடும் வெய்யில் கொளுத்திய நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் அதிகளவில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : தற்போது தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, … Read more

கடன் பிரச்சனை ஓவரா இருக்கா? அப்ப வெள்ளிக்கிழமை தப்பி தவறி கூட இதை செய்யாதீங்க?

கடன் பிரச்சனை ஓவரா இருக்கா? அப்ப வெள்ளிக்கிழமை தப்பி தவறி கூட இதை செய்யாதீங்க?

கடன் பிரச்சனை ஓவரா இருக்கா? அப்ப வெள்ளிக்கிழமை தப்பி தவறி கூட இதை செய்யாதீங்க? இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஒரு வீட்டில் பணம் இல்லையென்றால் அவர்களின் வாழ்வாதாரம் பெரும்பாலும் பாதிக்கும். ஏனென்றால் கையில் பணம் இல்லை என்றால் ஒரு நாய் கூட சீண்டாது என்று பெரியவர்கள் பலரும் கூறுவார்கள். இதனால் ஒரு சில மனிதர்கள் கடன் வாங்கியாவது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே கடன் பிரச்சனை தீவிர வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை … Read more

நாளை முதல் மே 20 வரை ஊட்டிக்கு வருவதை தவிர்க்கலாம் ! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

நாளை முதல் மே 20 வரை ஊட்டிக்கு வருவதை தவிர்க்கலாம் ! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

நாளை முதல் மே 20 வரை ஊட்டிக்கு வருவதை தவிர்க்கலாம். தற்போது தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது. மேலும் இந்த மழைபொழிவானது வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் அடுத்த மூன்று நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் மே 20 வரை ஊட்டிக்கு வருவதை தவிர்க்கலாம் JOIN WHATSAPP TO GET … Read more

சென்னைக்கு எதிராக களமிறங்கும் Maxwell – தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், CSK ரசிகர்கள் அதிர்ச்சி !

சென்னைக்கு எதிராக களமிறங்கும் Maxwell - தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், CSK ரசிகர்கள் அதிர்ச்சி !

சென்னைக்கு எதிராக களமிறங்கும் Maxwell. IPL 2024 விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. நாளை சனிக்கிழமை நடக்கும் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இது இரு அணிகளுக்கும் டூ ஆர் டை போட்டி ஆகும். யார் தோற்றாலும் PALYOFF வாய்ப்பு பறிபோவது நிச்சயம். நாளை மாலை 7.30 க்கு சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி நடக்க உள்ளது. சென்னைக்கு எதிராக களமிறங்கும் Maxwell CSK vs RCB Match 2024 பெங்களூரு அணியை பொறுத்தவரை … Read more

தூத்துக்குடி  குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா – தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தூத்துக்குடி  குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தூத்துக்குடி  குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: இஸ்ரோ – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து வான்வெளியில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ISRO தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் 2வது விண்வெளி நிலையத்தை நிறுவ இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, இஸ்ரோவின் துணை நிறுவனமான இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO – டிட்கோ) ஒரு … Read more

உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு உத்தரவு !

உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு உத்தரவு !

உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு. தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் உள்ள இடஒதுக்கீட்டு முறைகள் அடிப்படையில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு : தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீட்டு முறையை உறுதி செய்ய வேண்டும் … Read more