tomorrow power shutdown areas in tamilnadu 13.05.2025: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை (13.05.2025) மின்தடை பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் மாவட்டந்தோறும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
திருவாரூர் மாவட்டத்தில் நாளை மின்தடை பகுதிகள் (13.05.2025):
எடமலையூர் – திருவாரூர்
காரக்கோட்டை, எடகெலையூர், மேலவாசல் சுற்றுவட்டார பகுதிகள்
பேரளம் – திருவாரூர்
பேரளம் சுற்றுவட்டார பகுதிகள்
திருவாரூர் – திருவாரூர்
பவித்திரமாணிக்கம், விளமல். பவித்திரமாணிக்கம், விளமல்.
கொரடாச்சேரி – திருவாரூர்
கொரடாச்சேரி டவுன், கிலாரியம், கமுகக்குடி, பெருமாள்கரம்
நன்னிலம் – திருவாரூர்
மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், குவாலிக்கல், காக்ககோட்டூர்.
வலங்கைமான் – திருவாரூர்
மல்லியங்கரை, பேட்டை, பெருங்குடி, மருவத்தூர்
திருத்துறைப்பூண்டி – திருவாரூர்
எழிலூர், மருதவனம், வங்கநகர், எடையூர்
பேரளம் – திருவாரூர்
பேரளம், கோவிந்தச்சேரி, பொரசக்குடி, சக்கரகொத்தங்குடி.
திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை பகுதிகள் (13.05.2025)
அய்யம்பாளையம் – திருச்சி
பட்டிவீரன்பட்டி, காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கதிரநாயக்கன்பட்டி.
கோட்டூர் – திண்டுக்கல்
அத்திச்சபுரம், நெம்மேலி.
சமீபத்திய செய்திகள்:
- REPCO Bank Clerk Recruitment 2025! 30 CSA பதவிகள் அறிவிப்பு
- Coimbatore Statistics office Recruitment 2025! தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்தால் போதும்!
- LIC நிறுவனத்தில் AAO வேலைவாய்ப்பு 2025! 841 காலியிடங்கள் || செப்டம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்!
- SSC OTR 2025: விண்ணப்பதாரர்கள் பதிவு விவரங்களைத் திருத்த மற்றொரு வாய்ப்பு
- மின்தடை (14.08.2025)! தமிழகம் முழுவதும் நாளை முழு நேரம் மின்வெட்டு செய்யப்படும் பகுதிகள் எவை?