தமிழ்நாட்டில் நாளை (27.01.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் சார்பில் தமிழ்நாட்டில் நாளை (27.01.2025) மின்தடை பகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காரை , ஈரூர், ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி

படூர் சுற்றுவட்டார பகுதிகள்

சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கே.ஏ.எஸ். தொழில்கள்.

வளசரவாக்கத்தின் முழுப் பகுதியும் 2. விருகம்பாக்கத்தின் முழுப் பகுதியும் 3. ஆழ்வார்திரு நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் முழுப் பகுதியும்.

நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு,

நத்தம் நகரம், பரளி, பூதகுடி, உள்ளுப்பக்குடி

கொத்தம்பட்டி, தெற்கு சேனப்பநல்லூர், கண்ணனூர்

சிதரப்பட்டி, கொல்லப்பட்டி, கலிங்கம், உடையான்பட்டி, சேனப்பநல்லூர், மெய்யம்பட்டி, நாகம்பட்டி, கன்கனிப்பட்டி, பாலிஷ்புரம், காமாச்சிபுரம், சங்கம் பட்டி, கோட்டையூர், கருப்பட்டி பட்டி, சொக்கநாதபுரம், கல்லிக்குடி, அய்யம்பாளையம்

பெரியதுக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான்

கல்லல், சதரசன்பட்டி, கவுரிப்பட்டி, செம்பனூர். power shutdown areas in tamilnadu 27.01.2025

Leave a Comment