தமிழ்நாடு அரசின் குழந்தைகள் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2025! நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணி நியமனம்!

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2025: புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அன்னை சத்தியா அம்மையார் குழந்தைகள் இல்லத்தில் காலியாக உள்ள குழந்தைகளுக்கான ஆற்றுப்படுத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2025

அன்னை சத்தியா அம்மையார் குழந்தைகள் இல்லம்

ஆற்றுப்படுத்துனர் – 01

ஒரு அமர்வுக்கு Rs.1000 வீதம் வழங்கப்படும்

உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துனர் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அன்னை சத்தியா அம்மையார் குழந்தைகள் இல்லத்தில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மத்திய அரசின் சேமிப்பு கிடங்கில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60000/-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

கல்யாணராமபுரம், 1 ஆம் வீதி

திருக்கோகர்ணம் அஞ்சல்

புதுக்கோட்டை மாவட்டம் – 622002

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 19/06/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 03/07/2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment