புதுக்கோட்டை மாவட்ட DCPU மையத்தில் வேலைவாய்ப்பு 2025: தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மூலம் புதுக்கோட்டை மாவட்ட DCPU மையம் சார்பில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட DCPU மையத்தில் வேலைவாய்ப்பு 2025
அமைப்பின் பெயர்:
தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
பாதுகாப்பு அலுவலர் – 01
சமுகப்பணியாளர் – 01
சம்பளம்:
Rs.27,804/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
புதுக்கோட்டை மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
AAICLAS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் || Rs.22500/-
முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக வளாகம்
கல்யாணராமபுரம், 1 ஆம் வீதி
திருக்கோகர்ணம் அஞ்சல்
புதுக்கோட்டை – 622002
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 16/06/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 27/06/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- VIT வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! தேர்வு முறை: நேர்காணல்!
- மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000/-
- சென்னை துறைமுக ஆணையத்தில் ஆட்சேர்ப்பு 2025! துணை போக்குவரத்து மேலாளர் பதவிகள் || சம்பளம்: Rs.2,20,000/-
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு
- தமிழ்நாடு அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி