உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ? – சந்திர சூட் பரிந்துரை !

தற்போது உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ? பெயரை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என்று மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார்.

இந்திய உச்சநீதிமன்றத்தில் தற்போது 34 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. அந்த வகையில் ஏற்கனவே கடந்த மாதம் ஒன்றாம் தேதி நீதிபதி ஹிமா கோலி ஓய்வுபெற்றார். இதனையயடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக்காலம் அடுத்த நவம்பர் மாதம் 10-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

எனவே சஞ்சீவ் கண்ணாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என்று மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார். Supreme Court Next Chief Justice Sanjiv Khanna – CJI DY Chandrachud Suggestion

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு அறிவிப்பு – தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதி !

அந்த வகையில் இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அடுத்த மாதம் 11-ஆம் தேதி முதல், அடுத்த ஆண்டு மே 13-ஆம் தேதிவரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவிவகிப்பார் என தாவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment