அரசு ஊழியர்களுக்கு ரூ. 25000 ஊதியம் உயர்வு – மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அடுத்த ஆண்டு 2025ல் 8 வது குழு அகவிலைப்படி அதிகரிக்க இருக்கும் நிலையில் அரசு ஊழியர்களுக்கு ரூ. 25000 ஊதியம் உயர்வு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 8வது குழு அகவிலைப்படி: 2024 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த ஆண்டு மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி குறித்து பல்வேறு தகவல் வெளியாகி வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி குறித்து புதிய அறிவிப்பு ஒன்று … Read more