ஆலங்கட்டி மழை காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கம் ! பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் – பிஜு பட்நாயக் விமான நிலையத்தின் இயக்குனர் பிரதான் தகவல் !

ஆலங்கட்டி மழை காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கம் ! பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் - பிஜு பட்நாயக் விமான நிலையத்தின் இயக்குனர் பிரதான் தகவல் !

ஆலங்கட்டி மழை காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கம். ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 170 பயணிகளை ஏற்றிக்கொண்டு விஸ்தாரா விமானம் இன்று மதியம் 1.45 மணிக்கு டெல்லி நோக்கி புறப்பட்டது. அப்போது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது. ஆலங்கட்டி மழை காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆலங்கட்டி மழையால் தரையிறக்கப்பட்ட விமானம் … Read more