இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமனம் – முழு தகவல் இதோ !
தற்போது இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் ராம் சவுத்ரி வரும் செப்டம்பர் 30 ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் தற்போது புதிய தளபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம் : இந்திய விமானப்படையின் … Read more