அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு – சென்னை மாநகராட்சி அறிவிப்பு !
ஏழை, எளிய மக்கள் பசியை போக்க தமிழக அரசில் உருவாக்கப்பட்ட அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS அம்மா உணவகம் திட்டம் : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் வகையில் குறைந்த விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகம் … Read more