சத்துணவு முட்டைகளை பயன்படுத்திய தனியார் உணவகத்திற்கு சீல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

சத்துணவு முட்டைகளை பயன்படுத்திய தனியார் உணவகத்திற்கு சீல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

திருச்சியில் சத்துணவு முட்டைகளை பயன்படுத்திய தனியார் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சி தலைவர் அதிகாரிகளுக்கு உத்தரவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருச்சி : திருச்சி துறையூரில் தனியார் உணவகம் ஒன்றில் சோதனை செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அங்கிருந்த அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகளைப் பறிமுதல் செய்தனர். சத்துணவு முட்டைகள் : தமிழ்நாடு அரசு சார்பில் அரசுப்பள்ளி … Read more