சென்னையில் அடுத்தடுத்து பிரியாணி கடைகளுக்கு சீல் – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !
தற்போது சென்னையில் அடுத்தடுத்து பிரியாணி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொடுங்கையூர் எஸ்எஸ் ஐதராபாத் பிரியாணி கடைக்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Chennai Kodunkaiyur SS Hyderabad Biryani Shop Sealed சென்னையில் அடுத்தடுத்து பிரியாணி கடைகளுக்கு சீல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பிரியாணி கடைகளுக்கு சீல் : தற்போது தமிழகத்தில் தொடர்ச்சியாக பிரியாணி கடைகளில் தரமற்ற பிரியாணி மாற்றும் கெட்டுப்போன இறைச்சி … Read more