ஆர்க்டிக் கடல் வளங்கள் 2030 க்கு பின் பெட்ரோல் கிடைக்குமா ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பு …
ஆர்க்டிக் கடல் வளங்கள். பனியும் உண்டு.. எரிபொருளும் உண்டு.. என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளனர் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள். வருகிற 2030 ம் ஆண்டிற்குள் உலகில் பல எண்ணெய் கிணறுகள் வற்றிவிடலாம் என்று கருதப்படுகிறது. அதனால் புதிய இடங்களில் எண்ணெய் கண்டுபிடித்து எடுக்கவேண்டிய கட்டாயத்தில் பெரிய நாடுகள் உள்ளன. ஆர்க்டிக் கடல் வளங்கள் உலகம் முழுவதும் மனிதனின் தேவை நாளுக்கு நாள் பெருகி கொண்டே தான் உள்ளது. எதிர்காலத்தில் கனிம வளங்கள், எண்ணெய் வளங்கள் போன்றவற்றின் தேவையும் அதிகமாக … Read more