இனி ATMல் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்.., ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு!!
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இனி ATMல் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ATM interchange fees: முன்பெல்லாம் நம் ஆத்திர அவசரத்திற்காக வங்கிகளில் இருக்கும் பணத்தை வங்கிகளில் சென்று தான் டெபாசிட் செய்யும் சூழ்நிலை இருந்தது. ஆனால் இப்போது தெருவுக்கு தெரு ATM மிஷின்கள் வந்துவிட்டது. அதன் மூலம் நமக்கு பணம் தேவைப்படும் ஏடிஎம்-க்கு சென்று பணம் எடுத்து கொள்ளலாம். இந்நிலையில் ஏடிஎம் பணம் எடுப்பதற்கு கூடுதல் கட்டணம் … Read more