AICTE இலவச மடிக்கணினி யோஜனா 2025.., விண்ணப்பிப்பது எப்படி?.., முழு விவரம் உள்ளே!!
மத்திய அரசு கொண்டு வந்த AICTE இலவச மடிக்கணினி யோஜனா 2025 மூலம் விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பொதுவாக மடிக்கணினி(லேப்டாப்) ஒவ்வொரு மாணவரின் கல்விக்கான முக்கியமான கருவியாக விளங்கி வருகிறது. அதன்படி, அரசாங்கம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டு மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) மூலம் ஒரு மாணவர் ஒரு மடிக்கணினி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. AICTE … Read more