தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஏலம் – ONGC மற்றும் வேதாந்தா நிறுவனத்திடையே போட்டி !

தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஏலம் - ONGC மற்றும் வேதாந்தா நிறுவனத்திடையே போட்டி !

தற்போது மத்திய அரசு சார்பில் தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஏலம் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஏலத்தில் ONGC மற்றும் வேதாந்தா நிறுவனத்திடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஏலம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஏலம் : தமிழகத்தை ஒட்டியுள்ள ஆழ்கடல் பகுதிகளில் மத்திய எரிசக்தி இயக்குநரகம் சார்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க … Read more

Fact Check Unit அமைப்பதற்கான விதி செல்லாது – மத்திய அரசிற்கு மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

Fact Check Unit அமைப்பதற்கான விதி செல்லாது - மத்திய அரசிற்கு மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் போலி செய்திகளை கண்டறியும் Fact Check Unit அமைப்பதற்கான விதி செல்லாது என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. Fact Check Unit அமைப்பதற்கான விதி செல்லாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS Fact Check Unit : மத்திய அரசின் சார்பில் கொண்டுவரப்பட்ட ஐடி விதிகள் செல்லாது என மும்பை உய்ரநீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த திருத்தப்பட்ட விதிகளானது அரசியல் சாசன பிரிவு 14 மற்றும் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் !

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் !

தற்போது ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஒரே நாடு ஒரே தேர்தல் : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்து உள்ளதாக … Read more

அந்தமான் தலைநகரான போர்ட் பிளேர் பெயரை மாற்றியது மத்திய அரசு – உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் !

அந்தமான் தலைநகரான போர்ட் பிளேர் பெயரை மாற்றியது மத்திய அரசு - உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் !

தற்போது அந்தமான் தலைநகரான போர்ட் பிளேர் பெயரை மாற்றியது மத்திய அரசு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இதனை அதிகாரபூர்வமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். Port Blair அந்தமான் தலைநகரான போர்ட் பிளேர் பெயரை மாற்றியது மத்திய அரசு JOIN WHATSAPP TO GET DAILY NEWS போர்ட் பிளேயர் : அந்தமான் நிகோபர் தீவுகளின் தலைநகராக போர்ட் பிளேயர் இருந்தது. தற்போது போர்ட் பிளேயர் பெயரை மாற்றி ஸ்ரீ விஜயபுரம் என … Read more

ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – எந்த தேதி வரை தெரியுமா ?

ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - எந்த தேதி வரை தெரியுமா ?

தற்போது ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Aadhaar Card Free renewal ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆதார் அட்டை : தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. அத்துடன் இந்த ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக … Read more

இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் – ஆதார் அட்டை போன்று இருக்கும் என மத்திய அரசு தகவல் !

இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் - ஆதார் அட்டை போன்று இருக்கும் என மத்திய அரசு தகவல் !

தற்போது இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த அடையாள அட்டையானது பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை போன்று இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS விவசாயிகளுக்கு அடையாள அட்டை : தற்போது இந்தியா முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஆதார் அட்டை இருப்பது போல் நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு அடையாள அட்டை … Read more

குரங்கம்மை நோய் தொற்று பரவல் – அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு !

குரங்கம்மை நோய் தொற்று பரவல் - அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு !

தற்போது குரங்கம்மை நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டுதல் நெறிமுறைகள் பற்றிய கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குரங்கம்மை நோய் தொற்று பரவல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS குரங்கம்மை நோய் தொற்று : தற்போது குரங்கு அம்மை நோய் தொற்று பரவி வரும் நிலையில் இது குறித்து பொதுமக்களிடையே ஏற்படும் தேவையற்ற அச்சத்தை தடுக்க வேண்டிய அவசியம் பற்றி அனைத்து மாநில … Read more

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி – மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி !

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி !

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெற இருப்பதன் காரணமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழல் தாக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி JOIN WHATSAPP TO GET DAILY NEWS பரந்தூர் விமான நிலையம் : தற்போது சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் பரந்தூரில் சுமார் 5,368 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு … Read more

டிஜிட்டலில் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 18% வரி – ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு என தகவல் !

டிஜிட்டலில் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 18% வரி - ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு என தகவல் !

நாம் மேற்கொள்ளும் டிஜிட்டலில் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 18% வரி விதிக்க திட்டம் இருப்பதாகவும், இதனை வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான இறுதி கட்ட முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. GST council meeting Information டிஜிட்டலில் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 18% வரி JOIN WHATSAPP TO GET DAILY NEWS டிஜிட்டல் பரிவர்த்தனைகள் : டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழியாக ரூ.2,000 வரையிலான சிறிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பேமெண்ட் திரட்டிகளுக்கு … Read more

செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் – என்னென்ன தெரியுமா ?

செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் - என்னென்ன தெரியுமா ?

இந்தியாவில் வரும் செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி எந்தெந்த திட்டங்கள் உருவாக்கப்படும் அல்லது மாற்றம் செய்யப்படும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS செப்டம்பர் மாதம் : தற்போது ஆகஸ்ட் மாதம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்து வரப்போகும் செப்டம்பர் மாதத்தில் நாட்டில் முக்கிய மாற்றங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. … Read more