சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் பணியிட மாற்றம் – பளிச்சென்று லிப்ஸ்டிக் போட்டது தான் காரணமா ?

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் பணியிட மாற்றம் - பளிச்சென்று லிப்ஸ்டிக் போட்டது தான் காரணமா ?

தற்போது சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் பணியிட மாற்றம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை : சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதாராக எஸ்.பி.மாதவி (வயது 50) நியமிக்கப்பட்டார். அந்த வகையில் டபேதார் பணி என்பது மாநகராட்சி மேயர் வருவதை பொதுமக்களுக்குத் அறிவுறுத்தும் விதமாக … Read more