நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி – ஜூன் இரண்டாவது வாரத்தில் பயன்பாட்டிற்க்கு வரும் என சென்னை மாநகராட்சி தகவல் !

நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி - ஜூன் இரண்டாவது வாரத்தில் பயன்பாட்டிற்க்கு வரும் என சென்னை மாநகராட்சி தகவல் !

நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி. சென்னை நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2 ஏக்கர் பரப்பளவில் சுமார் 15 கோடி ரூபாய் செலவில உருவாக்கப்பட்டுள்ள இந்த மீன் அங்காடியில் 366 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS நொச்சிக்குப்பம் மீன் அங்காடி : சென்னை நொச்சிக்குப்பம் மீன் அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு … Read more

சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024. இந்த கல்வியாண்டிற்கான இலவச தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து நேரடியாக சமர்ப்பித்து பயிற்ச்சியில் சேரலாம் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு NCVT சான்றிதழுடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS தொழிற்பயிற்சி … Read more