செப். 4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

செப். 4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக செப். 4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செப். 4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி : தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் வரும் நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக … Read more

தமிழ்நாட்டிற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம் – பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் !

தமிழ்நாட்டிற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம் - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் !

தற்போது தமிழ்நாட்டிற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம் செய்யப்பட உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் சென்னை சென்ட்ரலில் செய்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS புதிய வந்தே பாரத் ரயில் சேவை : இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 31) மூன்று வந்தே பாரத் … Read more

சென்னை ஃபார்முலா – 4 கார் ரேஸ் – முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் – முழு அறிவிப்பு இதோ !

சென்னை ஃபார்முலா – 4 கார் ரேஸ் - முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் - முழு அறிவிப்பு இதோ !

சென்னை ஃபார்முலா – 4 கார் ரேஸ் நடைபெறுவதன் காரணமாகன் சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இதற்கான அறிவிப்பை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை ஃபார்முலா – 4 கார் ரேஸ் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை ஃபார்முலா – 4 கார் பந்தயம் போக்குவரத்து மாற்றம் : சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நாளை (31.08.204) மற்றும் ஞாயிற்றுகிழமை (01.09.2024) சென்னை … Read more

சென்னை ஃபார்முலா – 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

சென்னை ஃபார்முலா - 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தற்போது சென்னை ஃபார்முலா – 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு, மேலும் பந்தயத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை ஃபார்முலா – 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஃபார்முலா 4 கார் பந்தயம் : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் சென்னையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் … Read more

பொறியியல் படிப்பு துணைக்காலந்தய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – தொழில்நுட்ப கல்வி இயக்கககம் தகவல் !

பொறியியல் படிப்பு துணைக்காலந்தய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - தொழில்நுட்ப கல்வி இயக்கககம் தகவல் !

தமிழகத்தில் பொறியியல் படிப்பு துணைக்காலந்தய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்கககம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. engineering study sub-semester online apply பொறியியல் படிப்பு துணைக்காலந்தய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பொறியியல் படிப்பு : தமிழ்நாட்டில் பிஇ, பி.டெக் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான துணைகலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 12ம் வகுப்பு துணை தேர்வு … Read more

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு – உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை !

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு - உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை !

தற்போது சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் வழங்கியுள்ளனர். சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை : சென்னையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரு தேதிகளில் ஃபார்முலா 4 பந்தயம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மெரினா … Read more

போக்குவரத்து ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டம் – குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த காவல்துறை !

போக்குவரத்து ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டம் - குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த காவல்துறை !

நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டி போக்குவரத்து ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து பேருந்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். போக்குவரத்து ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS போக்குவரத்து ஓய்வூதியர்கள் போராட்டம் : போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (27/08/2024 ) … Read more

செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு – எந்தெந்த இடங்களில் தெரியுமா ?

செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு - எந்தெந்த இடங்களில் தெரியுமா ?

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து எவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து காண்போம். செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேசிய நெடுஞ்சாலைகள் : தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளில் செப்.1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தபட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். … Read more

சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா கார் ரேஸ் – போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை – உதயநிதி ஸ்டாலின் தகவல் !

சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா கார் ரேஸ் - போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின் தகவல் !

தற்போது சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா கார் ரேஸ் காரணமாக எந்தவித போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தகவல் சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா கார் ரேஸ் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை : சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் நடைபெற உள்ள நிலையில் அது தொடர்பாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் … Read more

சென்னை புழல் மத்திய சிறைச்சாலை வேலைவாய்ப்பு 2024 ! சமையலர், லாரி டிரைவர், நெசவு பயிற்றுனர் பணியிடங்கள் அறிவிப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

சென்னை புழல் மத்திய சிறைச்சாலை வேலைவாய்ப்பு 2024 ! சமையலர், லாரி டிரைவர், நெசவு பயிற்றுனர் பணியிடங்கள் அறிவிப்பு - 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தற்போது வந்த அறிவிப்பின் படி சென்னை புழல் மத்திய சிறைச்சாலை வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு மூலம் சமையலர், லாரி டிரைவர், நெசவு பயிற்றுனர் போன்ற காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை புழல் மத்திய சிறைச்சாலை பணிகள் தொடர்பாக வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை … Read more